சற்றுமுன்

பங்குனி உத்திர திருவிழா: சபரிமலையில் கொடியேற்றத்துடன் தொடக்கம்

செங்கோட்டை: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலில் புண்யாகவாசனம்- தூய்மைப் பணி நிறைவேற்றப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. ...

ஜானகி அம்மா பேத்தி என்று பாராட்டப்பட்ட ஸ்ருதி!

யூடிபில் மட்டும் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ள “திக்கித் தெணறுது தேவதை” பாடல் மூலமாக அறிமுகமான ஸ்ருதி, இப்போது ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ், U.P.மருது இயக்கத்தில் வெளியாகியுள்ள “அகத்திணை” படத்தில் கவிஞர் வைரமுத்து...

மீண்டும் தேசிய விருது: நா.முத்துக்குமார் மகிழ்ச்சி

சென்னை: தனக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, 'சைவம்' திரைப்படத்தில் நான் எழுதிய 'அழகே அழகு'...

மீனவர் பேச்சுவார்த்தை நிறைவு

சென்னை தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், அரசுத் தரப்பு என நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. சென்னை மீன் வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை, சுமார் 8 மணி...

28ஆம் தேதி பந்த்தில் பாஜக பங்கேற்காது: தமிழிசை

சென்னை: தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். போராட்டத்தால் அனைத்துத்...

சொந்தமாகக் கார் வாங்கி ஓட்டலாம்: ஸ்டேட் பாங்க் ஏற்பாடு

சென்னை: ஓட்டுநருக்கான சிறப்பு நிதி உதவித் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ தொடங்கியுள்ளது. ஓலா வாடகை கார் நிறுவனமும், எஸ்.பி.ஐ.யும் இணைந்து வாடகை கார் ஓட்டுநர்கள் பயனடைவதற்கான "ஓலா...
- 2026

முன்னாள் அமைச்சர் பரமசிவன் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

சென்னை; தமிழக முன்னாள் அமைச்சர் அ.மா. பரமசிவன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்ட...

சகாயத்தின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: இந்திய கம்யூ. கட்சி

சென்னை: சகாயத்தின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது...

அறிவித்தார் அம்மா செய்துமுடித்தனர் அமைச்சர்கள்

சென்னை:பொதுமக்களின் தாகம் தணிக்க, அ.இ.அ.தி.மு.க. சார்பில் குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தனது கட்சியினருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.விடுத்த சில...

நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான கூட்டம் பிப்ரவரி 17-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்...

66ஏ சட்டப்பிரிவு ரத்து: ப.சிதம்பரம் வரவேற்பு

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் இன்று அடிப்படைக் கருத்துரிமை தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தப் பிரிவு மிகவும் பலவீனமாக கட்டமைக்கப்பட்டதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது என்றும், இதன்...

அதிகாரி தற்கொலை; அவதூறு பரப்பாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்க: ராமதாஸ்

சென்னை: நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கை திசை திருப்ப அவதூறுத் தகவல்களைப் பரப்புவதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட...
- 2026

Recent articles