சற்றுமுன்

ஆந்திரா- பூமிக்கு அடியில் இருந்து புகை வெப்ப காற்று மக்கள் பீதி..

ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் திடீரென பூமிக்கு அடியில் இருந்து புகை வந்து வெப்ப காற்று வீசும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் கோண சீமா...

திருமலை ஏழுமலையானுக்கு 3,080 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு, ரூ3.23 கோடி ரொக்கம் பக்தர் நன்கொடை..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது....

மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ அதிகாலை நேரத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறை கூறிய ஏழைப் பெண்ணை அடித்த அமைச்சர்! பதவி விலக அண்ணாமலை ‘கெடு’!

ஆனால் இது ஒரு ஏழைத்தாயை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கெடு

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி ரயில் மீண்டும் இயக்கம்…

ரயில் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்புக்கட்டண சிறப்புவண்டி(06029/06030)பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஐந்து முறை இயக்கப்பட உள்ளது.இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.ஏற்கனவே இயக்கப்பட்ட...

சபரிமலை ஐயனை தரிசிக்க இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில்கர்கடகம் ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும்... 16ம் தேதி முதல் பக்தர்களுக்கான நுழைவு அனுமதிக்கப்படும் ஜூலை  21ம் தேதி இரவு நடை மூடப்படும்.ஐயனை...
- 2026

அதிமுக அலுவலகத்திற்கு சீல்_சீலை அகற்ற நீதிமன்றம் சென்ற இபிஎஸ்..

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கான நோட்டீஸ் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இந்த நோட்டீசை மயிலாப்பூர் வட்டாச்சியர் நந்தினி வழங்கினார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை...

நீட் தேர்வு ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு..

நீட் தேர்வு ஹால்டிக்கெட் https:/neetnta.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி..

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த...

6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்....

திருவண்ணாமலையில் நாளை ஆனி பௌர்ணமி கிரிவலம்..

திருவண்ணாமலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறதுதிருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்....

சபரிமலை ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க கேரளா அரசு முடிவு..

உலகப்புகழ் பெற்ற சபரிமலையில் தரிசிக்க கேரள காவல்துறை மூலம் நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, நாட்டின்...
- 2026

Recent articles