சற்றுமுன்

பத்திரப்பதிவில் தக்கல் முறை!

பிரச்சனைகளைத் தவிர்க்கும் விதமாக தற்போது புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

நீங்கள் சொல்வதை செய்யும்.. இப்படி பயன்படுத்துங்க..!

இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது, இப்போது உங்கள் குரலின் அடிப்படையில் எந்த வேலையையும் செய்யலாம்.இதைக் கருத்தில் கொண்டு அலெக்சா போன்ற கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​கூகுள் தனது அசிஸ்டண்ட் சேவையையும் தொடங்கியுள்ளது.அதன் பெயர்...

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்..

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.பாப்புலர் பிரண்ட்...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு-நால்வர் பலி..

அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலநிலைநில நேற்று மீண்டும் மருத்துவ மணை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக காவல்துறை துணைத் தலைவர்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய இடுகை தொடர்ச்சிஉலக ஆசிரியர் 1939-40ல் அப்போதைய திருவிதாங்கூர் மாநிலத்தில் காலடியில் சில மாதங்கள் தங்கியிருந்த போது, ​​திருவிதாங்கூர் அரசு அவர் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.பணியில் இருக்கும் போது கூட...

திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்த வாலிபர் சாவு..

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் காங்கேயம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்...
- 2026

PFI அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: PMLA விதிகளின் கீழ் ED நடவடிக்கை..!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் வங்கிக் கணக்குகளை

திருச்சியில் அண்ணாமலை..

திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்ற பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று  திருச்சியில்செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் கூறியதாவது,கடந்த 8...

சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் கைது..

சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இரண்டு பேரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓமலூர் காவல்துறையினர் வாகன சோதனையின் போது, துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை...

வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைவு..

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைந்துள்ளநிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை எப்போது குறையும் என இல்லத்தரசிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.சர்வதேச சந்தையில்...

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 25 பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.கல்பாக்கத்தில் செயல்பட்டுவரும் அணுமின் நிலையத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடிந்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் என்னென்ன...

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 1000த்தை தாண்டியது. அங்கு நேற்று புதிதாக ௧,197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் கொரோனா பரவல் விகிதம் 7.07 சதவீதமாக உள்ளது. இப்போது...
- 2026

Recent articles