சற்றுமுன்

கடையில் ரோஸ்மில்க் வாங்கி அருந்திய சிறுவன் உயிரிழந்த சோகம்!

பெத்துராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஜூன் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்.‌.👇!

தங்க நகைகள் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கல்..

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் இன்று உள்வாங்கியதால் அமாவாசை புனித நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.ராமேஸ்வரம் பகுதியில் சில தினங்களாக பலத்த சூறாவளி காற்று வீசிவருவதுடன் கடல்...

அடடா நடிகையாகும் அவந்திகா சுந்தர் சி! ஆசிர்வாதம் கேட்கும் குஷ்பூ!

அவந்திகா விரைவில் நடிக்கவுள்ளதாக குஷ்பு டிவிட்டர் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.

உங்க இந்திய ட்ரைவிங் லைசன்ஸைக் கொண்டு இந்தெந்த நாடுகளில் சுற்றலாம்..!

உள்ள சாலைகளில் இந்திய உரிமத்தைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம்.

விவசாயம் என நிலம் வாங்கி… சட்டவிரோத கல்குவாரி! தனியார் நிறுவனத்துக்கு எதிராக கரூர் மக்கள்!

விவசாயம் செய்வதாக நிலத்தினை வாங்கி விட்டு சட்டவிரோத கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் தயாரிப்பதற்கான வேலைகளை விவசாய நிலத்தில் அமைக்க
- 2026

செந்தில் பாலாஜி தொகுதியில்… வடிகால் தடுப்புச் சுவர் ‘டமால்’..!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த தொகுதியில் 25 நாட்களுக்கு முன்பு கட்டப்பட்ட வடிகால் தடுப்புச்சுவர் டமால் என விழுந்திருந்தது.

பிரதமரின் சீரிய சிந்தனை; முதல்வரின் சிறிய சிந்தனை! – அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை!

பாரதப் பிரதமரின் பண்பாடும் சீரிய சிந்தனையும், மாநில முதல்வரின் பக்குவமற்ற சிறிய சிந்தனையும் - என்ற தலைப்பில்

சக ஊடகவியலாளர்கள் பாரபட்சமின்றி நாகரிகமாக நடந்து கொள்ள, தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் ‘அறிவுறுத்தல்’!

நடுநிலை தவறாமல் பாரபட்சமின்றி அதே நேரத்தில் நாகரிகமாகவும் நடந்து இருக்கிறோம், அப்படியே தொடர்ந்து நடந்திட வேண்டும் என்பதை சக ஊடகவியலாளர்களுக்கு

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் கருணாநிதி- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..

மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் என சென்னை, கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார்.அவர் பேசியதாவது,கலைஞர் சிலையை திறந்து...

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு..

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்பட்டுகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா...

வடை திருடி போரடிச்சு போச்சு.. முட்டை திருடும் காக்கா..!

முட்டை மேல் இருக்கும் அட்டையை தள்ளிவிட்டுவிட்டு முட்டையை மட்டும் திருடிச் செல்கிறது.
- 2026

Recent articles