சற்றுமுன்

குளிக்கும் போது துரத்திய பாம்பு.. என்னாச்சு..!

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சிலர் ஆற்றில் நீராட வந்ததை காண முடிகிறது.அதே சமயம், சிலர் வெளியில் அமர்ந்து கேமராவில் காட்சியை படம் பிடித்து வருகின்றனர்.இதற்கிடையில் ஆற்றில் மிதக்கும்...

பாடத்தில் இல்லாத கேள்வி.. மதிப்பெண் வழங்க கோரிக்கை!

2021-22ம் கல்வி ஆண்டுக்கு தமிழக அரசால் வெளியிடப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இடம் பெறவில்லை.

மாலை போட மறுத்த மணமகள்.. மண்டியிட்டு கெஞ்சிய மணமகன்!

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.திருமணங்களில் பல வித சடங்குகள்...

நேபாளம் 22பேருடன் மாயமான விமானம்..

நேபாளம் பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாயமாகி உள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா என்ற விவரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தாரா...

தீடிரென உள்வாங்கியக் கடல்! இராமேஸ்வரத்தில் மக்கள் பீதி!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியதால் புனித நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்...

தக்காளியின் விலை மீண்டும் உச்சியில் ..

வரத்து குறைவால் தக்காளியின் விலை மீண்டும் உச்சியில் சென்றுள்ளது.இன்று கிலோவிற்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று முன் தினம் 50 முதல் 55 ரூபாய்...
- 2026

பேபிக்கு எட்டாது போன பலூன்.. எட்டி எடுத்துக் கொடுத்த பூனை!

தற்போது வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.அந்த வீடியோவில் குழந்தை ஒன்று பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த பலூன் சற்று உயரமாக பறந்துவிட குழந்தை செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.இதனைப் பார்த்த அருகில் இருந்த பூனை...

தஞ்சை தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பிரதமர் மோடி நன்றி..

பிரதமர் நரேந்திர மோடி தனது 89-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றியபோது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்மேலும்,...

சென்னை விமான நிலையத்தில் 1.600கிலோ தங்கம் பறிமுதல் – 3 பேர் கைது..

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இலங்கை பெண்கள் உள்பட 3 பேரை இன்று கைது செய்த சம்பவம் பெரும்...

இன்ஸ்டாவில் விரைவில் அறிமுகம்..!

பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது இன்ஸ்டாகிராம் .

மனைவிக்கு முத்தமிட்டு பிறந்த மகனைக் கண்ட தந்தை..!

தனது குட்டியை பார்த்த பிறகு தாய் ஒட்டகச்சிவிங்கிக்கு காதலுடன் முத்தம் கொடுக்கிறது.

இறந்த குட்டியை கண்ணீருடன் தூக்கி சென்ற தாய் யானை!

குட்டியைத் தூக்கிக்கொண்டே பல கிமீ தூரங்களை கடந்து சென்றது யானை.
- 2026

Recent articles