சற்றுமுன்

பள்ளிக்கு இத்தனை மணிக்கே வரணும்..! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

2022-2023ஆம் கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க.. கண் கருவிழி பதிவு முறை!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை மாற்றும் போது நடந்த சம்பவம்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்!

மணமகள் தனது கையில் வைத்திருந்த மாலையை தூக்கி வீசியதுடன் மணமேடையை விட்டு வேகமாக வெளியேறினார்.

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்: ஐஆர்சிடிசி!

ஐஆர்சிடிசி ஒரு புதிய அமைப்பில் வேகமாக செயல்பட்டு வருகிறது,

தஞ்சாவூர் பொம்மை, ஸ்ரீதர் வேம்பு… தமிழகத்தின் சிறப்பைச் சொன்ன பிரதமர் மோடி!

கிரிக்கெட் மைதானத்தில் டீம் இண்டியாவைச் சேர்ந்த மட்டையாட்டக்காரர் யாராவது சதம் அடித்தார்கள் என்றால் சந்தோஷப்படுவீர்கள் தானே!  ஆனால் பாரதம் வேறு ஒரு மைதானத்தில் சதம் அடித்திருக்கிறது,

ஆதார்கார்டை பகிர வேண்டாம்.. சுற்றறிக்கையை திரும்ப பெற்ற UIDAI!

எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமும் ஆதார் கார்டை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவித்திருந்தது.
- 2026

IPL 2022: சாம்பியன் ஆன குஜராத் அணி

இறுதிப்போட்டி ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றிலும் அசத்தினார் குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

சிவகாசி மாநகராட்சி கூட்டரங்கில் பிரதமர் மோடி படம் வைக்க திமுக., எதிர்ப்பு!

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், பாஜக கவுன்சிலர் குமரிபாஸ்கரை சமாதானம் செய்து கூட்டரங்கில் இருந்து அழைத்துச் சென்றனர்.

ராஜ்யசபா தேர்தலுக்கான பா.ஜ.க மவேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு..

ராஜ்யசபா தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை அக் கட்சி மேலிடம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுளதுதமிழகம்,...

பானி பூரி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு..

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பானி பூரி சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு...

கேரளாவில் துவங்கிய தென்மேற்கு பருவமழை..

கேரளாவில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை இன்று (மே 29) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு...

நேபாளத்தில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு..

நேபாளத்தில் மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நேபாளத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது. அந்தவிமானத்தில் 4...
- 2026

Recent articles