சற்றுமுன்

கேரளாவில் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை ..

கேரளாவில் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூன் 3-ல்...

அல்டிமேட் அருகில் நின்றால் அபார எனர்ஜி..: தயா அழகிரி ட்விட்!

தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோவாக வலம் வருபவர் அஜித் குமார்.ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடம் கலவையான...

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி..

ஊட்டியில், ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாவின் நிறைவாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி இன்று நடந்தது.பழக்கண்காட்சிக்காக நீலகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து...

மணமேடையில் அதிர்ச்சி சம்பவம்.. மணமகளின் தங்கைக்கு மாலை போட்ட மணமகன்!

மணமகளுக்கு பதிலாக அவரது தங்கைக்கு மாலை அணிவித்து விடுகிறார்.

விண்கற்களின் புயல்.. 30, 31 இல் அரிய நிகழ்வு!

இதற்கு அடுத்தபடியாக 2099ஆம் ஆண்டுதான் அடுத்த விண்கல் புயல் உருவாகுமாம்.

சி.யூ.இ.டி. தேர்வை நிராகரித்த 22 மத்திய பல்கலைக்கழகங்கள்..

இந்தியாவில் இந்த ஆண்டு சி.யூ.இ.டி. தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலை...
- 2026

இறகு மட்டும் அல்ல.. முட்டையும் கிடைக்காது..! மூர்க்கமான மயில்!

அந்த சிறுமி தவறுதலாக கூட இதைச் செய்ய முயற்சிக்க மாட்டார்

பீர் தயாரிக்க சிறுநீர்.. நிறுவனத்தின் புதுமை!

இந்த நீர் கழிவு மற்றும் சிறுநீரில் இருந்து

நாற்காலிக்கு நட்டநடுவில் சண்டை.. ஜெயிக்கப் போவது யாரு.. கொஞ்சம் பாரு..!

யார் அதிகார நாற்காலியில் அமர வேண்டுமென என்பதில் ஆரம்பிக்கும் போட்டி பல விபரீதங்களில் முடிந்திருக்கிறது.

அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு.. தொடரும் வெயில்

அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைந்தாலும் தமிழ்நாட்டில் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4-ந்தேதி முதலே வெயில் வாட்டியது....

ஆந்திராவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..

ஆந்திராவில் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அனந்த்பூர் மாவட்டம் முலகலேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை...

பல்லாவரம் அருகே மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று கணவரும் தற்கொலை..

சென்னை பல்லாவரம் அருகேமனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று நாட்டு மருந்து கடை வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்...
- 2026

Recent articles