சற்றுமுன்

சென்னையில் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! உங்க ஏரியா இருக்கா..?

உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருநெல்வேலி அருகே கல் குவாரியில் 6-வது நபரின் உடல் மீட்பு..

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில்6-வது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி முடிவுக்கு வந்தது.அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில்கடந்த...

பாரம்பரியத்துடன் நடைபெற்ற மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்..

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் பக்தி பரவசத்துடன் பழமையான பாரம்பரிய முறைப்படி ஞாயிறு இரவு துவங்கி இன்று அதிகாலை வரை நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து குரு அருளைப் பெற்றனர்.மயிலாடுதுறையில்...

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை ஆய்வு..

கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல்...

ஊட்டி மலர் கண்காட்சியில் மழையால் சரிந்து விழுந்த முகப்பு தோற்றம்..

ஊட்டியில் மலர் கண்காட்சியில் பிரமாண்ட முகப்பு தோற்றம், மழை காரணமாக ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.மலர் கண்காட்சி முகப்பு பகுதியில்...

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிக்க கட்டணம் உயர்வு..

இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பி.இ ,பி.டெக், பி.ஆர்க்  படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்யில்   கூறியிருப்பதாவது,பி.இ ,பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச...
- 2026

பேஸ்பால் விளையாடும் நாய்..!

மனிதர்கள் விளையாடுவது போல் விளையாடுவது, நீச்சல் அடிப்பது என நாய்களின் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.அந்தவகையில் தற்போது நாய் ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நாய் தனது வாயால்...

TNPSC தேர்வு அறையில் செல்போனோடு வந்த தேர்வர்! வெளியேற்றிய அதிகாரிகள்!

தேர்வுக்கு செல்போன் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வில் பங்கேற்ற

TNPSC exam: பஸ் கிடைக்காமல் லேட்டா வந்த தேர்வர்கள்.. அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

தேனி மாவட்டம் சின்னமனூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத வந்த மாணவர்கள் 9.01 க்கு தேர்வு மையத்திற்கு வந்ததால், தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில் மாணவர்கள் கண்ணீர் விட்டனர்.தமிழகத்தில் அரசு பணியாளர்...

ஆன்மீக விழாவில் அரசியல் நுழைய வேண்டாம்: தருமபுரம் ஆதினம்!

பட்டினப்பிரவேசம் நிகழ்வு ஒரு ஆன்மிக விழா. இதில் அரசியல் நுழையாமல் பார்த்துக்கொள்வது மடத்தின் வழக்கம். அப்படி அரசியல் நுழையாமல் பாதை வகுக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மந்திரி கிசான் திட்டம்: தவணைக்கான நிதி.. கடைசி தேதி..!

பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 11-வது தவணைக்கான நிதியை பெற eKYC விண்ணப்பிக்கும் கடைசி தேதியை அரசாங்கம் நீட்டித்துள்ளது.பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு...

கரூரில் செல்லம்மாள் பாரதி சிலைகளுக்கு வரவேற்பு!

மனைவியின் சிலையை ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள் பார்த்ததோடு மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாவை நினைவு
- 2026

Recent articles