சற்றுமுன்

என்னைத் தூக்கிட்டு போயேன்… பூனைக்குட்டி சவாரி!

சுமந்தபடியே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்து செல்கிறது, பூனைக்குட்டி உற்சாகமாகவும், சொகுசாகவும் மீது சவாரி செய்கிறது.

முட்டை கலந்த கேக்கா‌… வாடிக்கையாளர்களுக்கு பேக்கிரி அளித்த பதில்!

அவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது

4 கிலோ எடையில் பெரிய தேங்காய்.. அதிசியத்தை கண்டு செல்லும் மக்கள்!

அவரது தோட்டத்தில் ஒரு தேங்காய் பார்க்கவே, பலாப்பழம் போல் பெரிதாக இருந்தது.

அழகான இயற்கை கொஞ்சும் 630 அடி குழி… ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

சுற்று பயணம் ஒன்றில் இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் இந்த குழிக்கு செல்ல மூன்று வழிகள் உள்ளன.

முற்கால பாண்டியர் நடுகல் கண்டெடுப்பு!

முற்றிலும் சிதைந்தும், வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் காணப்படுகின்றன

கேரளா மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு..

எரிபொருள் விலையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று குறைத்த நிலையில் கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளும் பெட்ரோல்...
- 2026

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து-பலி 10ஆக உயர்வு..

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்தில் இன்று காலையிலும் மீட்பு பணிகள் நடந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கிய 10 தொழிலாளர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய...

உஜ்வாலா-12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 குறைப்பு..

பெட்ரோல் டீசல் விலை குறைப்போடு உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மேலும், சிமெண்ட் விலையை...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- மத்திய அரசு ..

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் மகிழ்ச்சி...

உத்தரகாண்டில் ரிஷிகேஷ் – யமுனோத்ரி நெடுஞ்சாலை பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்து பக்தர்கள் அவதி..

உத்தரகாண்டில் ரிஷிகேஷ் -யமுனோத்ரி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ளது யமுனோத்ரி...

மேட்டூர் அணையில் இருந்து மே24-ல் தண்ணீர் திறப்பு..

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டுர் அணைக்கு அதிக நிர்வரத்து உள்ளது. இன்றைய...

ஓடும் பைக்கில் செல்ஃபி.. நடந்த விபரீதம்!

ஒரு நபர் செல்பி எடுக்கும் மோகத்தில் தனது உயிரையே ஆபத்தில் தள்ளுவதை காண முடிகின்றது.
- 2026

Recent articles