சற்றுமுன்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலைரூ50 உயர்வு..

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 14...

உளுந்தவடை மிட்டாய் இருக்க ரப்பர் பேண்ட் போட்டுருப்பாரோ..🙄! டீக்கடையில் அதிர்ச்சி!

அந்த உளுந்த வடையை சாப்பிட்ட போது அதில் "ரப்பர் பேண்ட்"இருந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரை-அதிமுக புறக்கணிப்பு..

தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியலிட்டுமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியபோது பேரவையில் இருப்பபதை அதிமுகவினர் புறக்கணித்தனர்.இன்று காலை சட்டசபை கூடியதும் முதல்-அமைச்சர்...

சுரங்கத்தில் கிடைத்த வைரம்.. விவசாயிக்கு அடித்த அதிஷ்டம்!

விவசாயி பிரதாப் சிங் யாதவ், அங்கிருந்து ஒரு வைரக்கல்லை கண்டுபிடித்துள்ளார்.

பரோட்டாவில் பாம்புத்தோல்.. பதறிய பெண்.‌! அதிர்ச்சி சம்பவம்!

பார்சலை கட்டி இருந்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்ததைக் கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர்,

மதம்மாறு இல்லையேல் புகைப்படங்களை வெளியிடுவேன்.. மிரட்டும் இஸ்லாமிய காதலன்!

மாலையில் குடித்துவிட்டு தன்னை இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தினார்.
- 2026

பிரதமரிடம் தேசப்பாடல் பாடிய சிறுவன்… அரசியல் செய்த காமெடியன்.. தேசபற்றாளர்களால் வலுக்கும் கண்டனம்!

திரித்து வெளியிட்ட பாடலுக்கு உண்மையான இந்திய பற்றுக் கொண்ட இந்தியர்களிடமிருந்து எதிர்வினை கிளம்பியது.

தட்டிக் கேட்டால் தடையின்றி கிடைக்கும்.. பூனையின் உரிமை செயல்!

அனைவரின் சைகையையும் புரிந்து கொள்ள வேண்டும்"

முலமைச்சர் பொதுவானவர். எல்லா மதத்தற்கும் சமமானவராக இருக்கனும்-எடப்பாடியார்

விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு நேர்மையாக நியாயமாக நடைபெறவேண்டுமானால்  சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் முதலமைச்சர், சிபிசிஐடி விசாரணை நடக்கும் என்று தெரிவித்ததால் வெளிநடப்பு செய்தோம் என தமிழக...

சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி விக்னேஷ் மரணம்..

இன்று சட்டப்பேரவையில் புயலை கிளப்பியது விசாரணை கைதி விக்னேஷ் மரண சம்பவம் ‌‌‌‌இப்பிரச்சினையை முன் வைத்து இன்று சட்டப்பேரவையில்  அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்சென்னையில் போலீஸ் விசாரணையில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் சிலநாட்களுக்கு...

VPN உபயோகப்படுத்துகிறீர்களா.‌.? 5 ஆண்டுகள்.. விவரங்கள் சேகரிக்கும் CERT!

சைபர் பாதுகாப்புக்கான சி.இ.ஆர்.டி., அமைப்பு புதிய உத்தரவுகளை வி.பி.என்., நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

பொய் சாட்சி கூறிய பெண்-போக்சோ சட்டத்தின் கீழ் கைது..

சென்னை மில் பொய் சாட்சி கூறிய பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ள நிலையில்,...
- 2026

Recent articles