சற்றுமுன்

கேரளாவில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்-85 குழந்தைகள் பாதிப்பு,தமிழகத்தில் பாதிப்பு இல்லை…

கேரளாவில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சலால் 85 குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.கேரளாவில் மீண்டும் பீதியை கிளப்பும் புதிய வைரஸ் பரவலால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.கேரளாவில் கடந்த சில நாட்களாக புது வகையான வைரஸ் காய்ச்சல்...

துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை..

தெற்கு அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை, தூத்துக்குடி, நாகை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால்,...

முதுகலை நீட் மே 21ல் திட்டமிட்டபடி நடைபெறும்…

முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில்,...

மணமகனை குளத்தில் தள்ளிய மணமகள்..!

இழுத்துக் கொண்டு குளத்தில் விழுகிறான்.

கேரளாவில் ஜே.பி. நட்டா..

கேரளாவில் நடைபெறும் இடதுசாரிகள் ஆட்சியில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக கேரளம் மாறிவிட்டது என, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கோழிக்கோடில் நேற்று நடந்த பொதுகூட்டத்தில்குற்றம்சாட்டி பேசினார்.கேரளாவில் கோழிக்கோடில் நேற்று...

அன்னிய நாட்டு பொருட்களை சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்: பிரதமர்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தரமான பொருட்களை நாம் தயாரிக்க வேண்டும்.
- 2026

அதிசய மலர்.. ஆர்வத்துடன் காண வந்த மக்கள்!

இந்நிலையில், உலக வெப்பநிலை மாறுபாட்டால் இந்த பூ அழிந்துவரும் தாவரப்பட்டியலில் உள்ளது.

கண் திறந்த அம்மன்! பக்தர்கள் பரவசம்!

பெண் ஒருவர் பூமாரியம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள்! நெல்லையில் பறிமுதல்!

பழைய கடைகளில் அதிகாரிகள் திடீர் என்று சோதனை நடத்தினர்.

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

சாக்லேட்.. சால்மோனெல்லா.. WHO எச்சரிக்கை!

சாக்லேட்டுகள் மூலமாக இந்த பாக்டீரியா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் காவல் நிலையத்தில் நடந்த கொலை- 2 காவலர்கள் கைது

சென்னையில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் நடந்த கொலை வழக்கில் இன்று 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணை கைதியாக விக்னேஷ் கைது செய்யப்பட்ட அன்று விசாரணையில் ஈடுபட்ட தலைமை செயலக காலனி நிலைய...
- 2026

Recent articles