சற்றுமுன்

கம்புக்கு பயந்து ஓடும் சிங்கம்..!

செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் சிங்கம் போல் தெரிவதாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.

AK 61: சூப்பர்.. இவர் தான் ஜோடியாம்..!

இதனால், ஏகே 61 படத்தை விரைவாகவே இயக்கி முடிக்கும் முடிவில் படக்குழு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மயிலாப்பூரில் தம்பதியரை கொலை செய்து நகை மூட்டைகளுடன் தப்பிய டிரைவர் கைது..

சென்னை மயிலாப்பூரில் அமெரிக்கா சென்று திரும்பிய தம்பதியரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்து நகைகளுடன் தப்பி ஓடிய கார்டிரைவரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இருவரும் கொடூரமாக தங்களது...

TNPSC தேர்வர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு!

பொதுத்துறை நிறுவன பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு புதிய திட்டம் ஏற்படுத்தப்படும்.

கோவிலில் புகுந்து நடராஜர் சிலையையும், உண்டியலையும் திருடிய இளைஞர்!

பூசாரி ராஜாவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த சாவியை பிடுங்கி, கோயிலை திறந்துள்ளனர்.

அதிர்ச்சி: ஹனுமான் கோவிலில் அசைவம் சமைத்த இஸ்லாமிய நபர்கள்!

பூபாலபுரா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்தனர்.
- 2026

கிளியோடு சவாரி செய்யும் ஆட்டோக்காரர்..!

எப்பொழுதும் வீட்டை விட்டு ஆட்டோ டிரைவர் கிளம்பும் போது கீச்சு கீச்சு என கத்தியுள்ளது.

குழந்தைகளை குறி வைக்கும் தக்காளி காய்ச்சல்..! வேகமாக பரவும் அபாயம்!

புதிய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 85-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம் கொல்லத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல்,...

பட்டின பிரவேசத்திற்கு தமிழக முதல்வர் அனுமதி- தருமபுரம் ஆதீனம்

பாரம்பரிய நடைமுறை பட்டின பிரவேசத்திற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளதாகதருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறை அருகே செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு சில நாட்களுக்கு...

ஆதார் அட்டை விபரம்.. எத்தனை முறை மாற்றலாம்..?

பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், ஈமெயில் முகவரி மற்றும் உறவுமுறை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.

ராமேஸ்வரம் அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலி..

ராமேஸ்வரம் அருகே இன்று கார் நடைபயிற்சி செய்தவர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் பைக்கில் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் நாகம்மாள். இவரது...

கேரளாவில் மீன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சிகிச்சையில்..

கேரளாவில் ஷவர்மா சிக்கன் உணவு சாப்பிட மாணவிபலி பலர் சிகிச்சை யில் உள்ள நிலையில் தற்போது மீன் உணவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும்...
- 2026

Recent articles