சற்றுமுன்

தீவிரவாதத்திற்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா-கவர்னர் ஆர்.என்.ரவி

தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்படுகிறதுஎன் ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று சென்னையில் நடந்த விழாவில் கூறியது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கல்லூரியில் மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ...

காட்டை ஒளிரச் செய்த மின்மினி பூச்சிகள்!

உலாந்தி வனச்சரகத்தில் ஒரு பெரிய மின்மினி பூச்சிகள் கூட்டத்தின் ஒத்திசைவு ஒளிர்வைக் கண்டனர்.

சம்பளமும் தர்றோம்.. தூங்கிக்கோங்க.. அனுமதி தரும் நிறுவனம்!

மதிய தூக்கம் என்பது நினைவாற்றல், கவனம் செலுத்துதல், கற்பனை திறன், உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது.

ஏலியன்களை ஈர்க்க.. நிர்வாண புகைப்படம் அனுப்ப நாசா முடிவு!

நாசா பைனரி செய்திகளைக் கொண்ட மெசேஜ்களை விண்வெளிக்கு அனுப்புகிறது.

புதிய வசதியை அறிமுகம் செய்த தபால் நிலையம்!

இந்தச் சேவை நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும்.

வாழ்க்கை பாசிட்டிவாக மாறுகிறது.. ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்!

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- 2026

அதிர்ச்சி: சோப்புநீரில் ஊற வைக்கப்பட்ட மாம்பழகள் விற்பனை!

செயல்கள் பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்

வெடிப்பொருட்களுடன் கைதான நால்வர்.. பாகிஸ்தான் பயங்கரவாதியுடன் தொடர்பு..!

பாகிஸ்தானில் பதுங்கி உள்ள என்ற தீவிரவாதியுடன் இவர்கள் 4 பேருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 40பேர்க்கு சிகிச்சை…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்பிரியாணி சாப்பிட்டு நேற்று 27 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை...

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு துவங்கியது..

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுததுவங்கினர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 3936 மையங்களில்...

தமிழகத்தில் மே 8-ல் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்..

தமிழகத்தில் வரும் மே 8-ல் தமிழகம் முழுவதும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால் கொரோனா தொற்று மீண்டும்...

வங்கக்கடலில் தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு..

வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
- 2026

Recent articles