லைஃப் ஸ்டைல்

மதத்தின் பின் ஒளிந்து கொண்டு பாஜக., எதிர்ப்பு அரசியல்!

பாஜக தெளிவான வேலைத் திட்டத்துடன் அரசியல் செய்யும் கட்சி. இந்துத்துவம் என்பது- மையப்படுத்த ஒரு இந்து மதம்,ஒரே மொழி ஹிந்தி- இவ்வாறாக ஒற்றைப்படுத்தலுடன் மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் கருத்தியல். இதன் பின்னால் இருக்கும்...

செங்கோட்டை ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் ஜன்மாஷ்டமி கோலாஹலம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உத்ஸவத்தில் நேற்று சந்தனக் காப்பு அலங்காரத்திலும், ராஜ அலங்காரத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் அருள்...

காஞ்சி பெருமாள் கோயில் ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில்…!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில், ஸ்ரீ பேரருளாளன் ஸ்ரீ கண்ணன் ஆஸ்தானம்.ஸ்ரீஜயந்தி நாளான (செப்.3) திங்கள் கிழமை இரவு கண்ணன் கோலத்தில் ஸ்ரீ பேரருளாளன் எழுந்தருளிய காட்சி.

மயிலாப்பூர் சிங்காரவேலரின் ஆவணி கிருத்திகை வீதியுலா தரிசனம்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அப்போது, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேலர் சுவாமி திருவீதிப் புறப்பாடி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்...

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் நாலாம் நாளில்.. வெள்ளி வாகன காட்சி!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் 4ஆம் நாள் திருவிழாவில் செப்.2ம் தேதி இரவு சுவாமி வெள்ளி யானை  வாகனத்திலும், அன்னை ஸ்ரீ வள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு...

காமதேனு வாகனத்தில் #சமயபுரம் மகமாயி!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் ஆவணி மாத 3ஆம் வார ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு (செப்.2) தாய் மகமாயி #காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளினார்.
- 2026

அவரவர் அடுத்தவரை நன்றாகத் தெரிந்து கொண்டு நடந்தால்…!?

பசு பயங்கரமாக முட்டியதால் பாஜக எம்பி மருத்துவமனையில் அனுமதி...!குஜராத்தில் படான் தொகுதி பாஜக எம்பி லீலாதர் வகேலாவை பசு தன் கொம்புகளால் பயங்கரமாகக் குத்தியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.விலா எலும்பு...

இனி இ-சேவை மையத்தில் பெறலாம் இ-அடங்கல்! சிட்டா, பட்டா போல் எளிதாகிறது!

சென்னை: இனி ஆன்லைனிலேயே இ அடங்கல் பெறலாம். ஆன்லைனில் சிட்டா மற்றும் பட்டா பெறுவது எளிமையாக்கப்பட்டது போல, அடங்கல் பெறுவதற்கான நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.விவசாயிகள் அரசு...

உண்மையில் யார் இந்த ரஞ்சன் கோகாய் ?

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (பத்திரிகைகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்று பலகாலமாகத் தவறாக எழுதி வருகின்றன, அந்தப் பதவியின் பெயர் Chief justice of India, not Chief justice...

தட்சிணகாசி கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா

தருமபுரி: தட்சண காசி கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள த ட் ச ண காசி கால பைரவர் கோவில் தேய்பிறை அஷ்டமி விழா இன்று...

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கொல்ல சதி: 5 பேர் கைது!

கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிக், ஜாபர், சாதிக், இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதின் ஆகிய 5...

நான் கருணாநிதியின் மகன்… சொன்னதை செய்வேன்! பேரணி .. ஒரு லட்சம் பேர்… ‘அஞ்சா நெஞ்சன்’!

சென்னை : கருணாநிதி மறைந்த 30வது நாளை அனுசரிக்கும் வகையில் சென்னையில் செப்.5, நாளை மறுநாள் பேரணி நடத்துவது உறுதி என முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக.,வில் விலக்கி வைக்கப் பட்டுள்ளவருமான மு.க....
- 2026

Recent articles