லைஃப் ஸ்டைல்

இனி ஆண்டிற்கு 2 முறை ஜே.இ.இ., தேர்வு!

நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (என்.டி.ஏ.,) ஜே.இ.இ., மெயின் 2019 தேர்வை நடத்துகிறது.இதற்கான விண்ணப்பப் பதிவு வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்குகிறது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு சில முக்கிய மாற்றங்களைத்...

இன்றைய சிந்தனைக்கு: முதல் படி

முதல் படிஉன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. - Goethe.நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்...

தினம் ஒரு திருக்குறள்: இனியவை கூறல்!

தினம்ஒரு திருக்குறள்*அதிகாரம்: இனியவை கூறல் - குறள் எண்:93*முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்.மு.வ உரை: முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.கருணாநிதி உரை: முகம்...

பட்டாகத்தியுடன் பஸ் படிக்கட்டில் பயணித்தபடி கலாட்டா; கல்லூரி மாணவர் கைது!

சென்னை: சென்னை மாநகரப்  பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி, பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி மிரட்டி, வாகன ஓட்டிகளையும், பஸ்ஸி பயணம் செய்தவர்களையும் அச்சுறுத்திய கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டார். இன்னொரு மாணவரை...

பலாப்பழ சீஸன் துவக்கம்: கோத்தகிரியில் அலைபாயும் காட்டு யானைக் கூட்டம்

கோத்தகிரி பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் குன்னுார் கோத்தகிரியை நோக்கி படையெடுக்கத்...

ஹிஸ்புல் தலைவர் சையது சலாஹுதின் மகன் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது!

ஸ்ரீநகர்: பயங்கரவாதச் செயல்களுக்கான நிதிப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஹிஸ்புல் தலைவரும் பயங்கரவாதியுமான சையது சலாஹுதினின் மகன் சையது ஷகீல் யூசஃபை தேசியப் புலனாய்வு அமைப்பு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.ஸ்ரீநகரில் உள்ள அரசு...
- 2026

மிதி வண்டியில் தெரியுது மீதி வாழ்க்கையின் வெளிச்சக் கீற்று!

மாதத் தவணையில் எப்படியாவது பெரிய கார் வாங்கி உலா வரலாம் என்று நினைப்பவர்களின் பார்வைக்கு....இந்த படத்தில் உள்ள மிதிவண்டியும், அதனுடைய காட்சிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம்.வெளிநாடுகளுக்கு சென்றால் அந்த நாட்டிலுள்ள முக்கியப்...

காந்தி கொலையும் பின்னணியும் (தொடர்): குதிராம் போஸும் மருது துரைசாமியும்!

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரக்காக இருந்த பெரு மதிப்புக்குரிய மறைந்த சிவராம்ஜி அவர்கள் ஒரு முறை கூட்டமொன்றில் பேசும்போது கூறினார்:’’ ஒருவனுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வயிறு நிரம்பியது என்றால், அதற்கு...

மகளே ஸ்வப்னா… ஸ்வப்னங்களை நிஜமாக்கிய பெண்ணின் தாய்.. வெடித்த அழுகுரல்!

ஸ்வப்னா பர்மன்! ஜகார்த்தாவில் நடந்து கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் Heptathlon பிரிவில் தங்கம் வென்றவர். Heptathlon, deemed as THE toughest Athletic event.மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரிக்ஷா தொழிலாளி. தாய்...

வலிகளினூடே வாழ்க்கையை வென்ற வீரமங்கைக்கு ஒரு சல்யூட்!

100 மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதல் குண்டு எறிதல், 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800மீ ஓட்டம் - இவை அனைத்தும் சேர்ந்ததே ஹெப்டத்லான். அமெச்சூர் ட்ரையத்லான்களில் கலந்து கொண்டவன் என்ற வகையில் இந்த ஒவ்வொரு...

போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை தீர்ந்துவிட்டது போல..! திமுக., எம்.எல்.ஏக்கள் உயர்த்தப்பட்ட சம்பளம் பெற்றனர்!

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர்த்தபட்ட சம்பளம் கொடுக்கப்பட்டது. தாங்கள் கொடுத்த கடிதத்தை திமுக., எம்.எல்.ஏ.,க்கள் திரும்பப் பெற்றதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கு, சம்பள...

லிங்க வடிவ விநாயகர்… நெற்குத்தி பொய்யாமொழிப் பிள்ளையார்

லிங்க வடிவ விநாயகர்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமம் நெற்குத்தி விநாயகர் (பொய்யாமொழி பிள்ளையார்).வரலாறு: ஆடு மேய்க்கும் சிறுவர்கள் மதிய வேளையில் பசியாற அருகில் இருந்த வயல்களில் முற்றிய நெல்மணிகளை சேகரித்து, உமி நீக்கி,...
- 2026

Recent articles