Reporters Diary

அகில இந்திய பார் கவுன்சிலுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்கள்

நீதித்துறைக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தியதாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் 14 பேரை வழக்கறிஞர் தொழில் செய்ய இடைக்காக தடை விதித்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதேபோல,...

கிரிக்கெட் நடைபெற்ற இடத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதி : 9 பேர் பலி

பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டிவந்த தீவிரவாதி, போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்தில்...

வெளிநாட்டில் தற்புகழ்ச்சிக்காக இந்திய மக்களை கேவலப்படுத்லமா?: மோடி மீது காங்கிரஸ் பாய்ச்சல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் மத்தியில் பேசியபோது காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவையும் மறைமுக தாக்குதலை தொடுத்தார்.காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய...

ரூ.117 கோடியில் மேம்பாலம்: சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–   கடந்த நான்காண்டுகளில் 41 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர்த் திட்டங்கள் 7,324 கோடியே 34...

ரூ.117 கோடியில் மேம்பாலம்: சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:– கடந்த நான்காண்டுகளில் 41 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர்த் திட்டங்கள் 7,324 கோடியே 34...

எம்.எல்.ஏ.வுக்கு சரணடைய கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

  ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லீபிகா புகார் அளித்திருந்தார். அதில், தன்னை தன் கணவர் சோம்நாத் பாரதி அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும் ஒருமுறை கொல்ல...
- 2026

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடியது : மோடி கடும் தாக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களிடம் பேசிய போது காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவையும் மறைமுகமாக கடுமையாக தாக்கினார். அவர் பேசியதாவது:– காங்கிரஸ்...

மத்திய அமைச்சர்களை மாற்ற பிரதமர் மோடி திட்டம்

  பாரதீய ஜனதா அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26–ந்தேதி மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை அமைத்தது.மோடி மந்திரி சபையில் மிக குறைவான அமைச்சர்களே இடம் பெற்றுள்ளனர். சில...

இரண்டாக விரைவில் உடைகிறது ஸ்பெயின் நாடு – கடலோனியா புதிய நாடாக உருவாகிறது

ஐரோப்பா கண்டத்தில் கடலோனியா என்ற புதிய நாடு உருவாகிறது. இது ஸ்பெயினின் வளம் மிகுந்த பகுதி. தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள பார்சிலோனாவில் ஸ்பெயினின் 2–வது பரபரப்பு மிக்க...

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் இல்லை – இலங்கை பிரதமர்

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்க வரைவு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நிருபர்களிடம் நேற்று தெரிவித்ததாவது:- எனது...

துடைப்பத்தை வைத்து போஸ் கொடுத்து கொண்டு நாடகம் போடும் முதலமைச்சர் : பா.ஜ.க. அமைச்சர் கடும் தாக்கு

துடைப்பத்தை வைத்து போஸ்டர்களிலும், போட்டோக்களிலும் போஸ் கொடுத்து கொண்டு, நாடகம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் இந்த மனநிலையை விட்டு வெளியேவந்து பின்னர் யதார்த்தத்தை பற்றி விமர்சிக்கட்டும் என மத்திய கலாசாரத்துறை அமைச்சர்...

நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்ற முடியாது : தமிழிசை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விஷ்ணுபிரியா 18-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கடலூரில் உள்ள கோண்டூரில் விஷ்ணுபிரியாவின் பெற்றோர் வசித்து வரும் வீட்டுக்கு நேற்று மதியம் கனிமொழி...
- 2026

Recent articles