Reporters Diary

எருமை மாடுகள் எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு: திருடன் கைது

உத்தர பிரதேச மாநில பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டில் எருமை மாடுகளைத் திருடிய ஆசாமி, மூன்று மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான். மந்திரி ஆசம் கானின் ஒரு எருமை மாடு திருட்டு போனபோது,...

டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரி கைது.?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. உயர் அதிகாரி கொடுத்த தொல்லை காரணமாக...

பேய், பிசாசு விற்பனை: சத்தீஸ்கரில் நடந்த நூதன மோசடி

சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் மிக, மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.படிப்பறிவு அதிகம் இல்லாத அவர்கள் மத்தியில் மூட நம்பிக்கை பழக்க–...

ஊழல்: 40 இடங்களில் சிபிஐ ரெய்டு

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் தொடர்பான உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (செப் 24) சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதிலும் 40 இடங்களில்...

முன்னாள் மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்

மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான முகுல் ராய்க்கு மாவோயிஸ்டுகள் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முகுல் ராயின் குடும்பத்தினர்களையும் கொலை செய்யப் போவதாக அவர்கள்...

மாவோயிஸ்டுகள் குண்டுவெடிப்பு தாக்குதல்: ஒருவர் காயம்

சத்தீஸ்கரின் டோர்னபால் பகுதியில் மாவோயிஸ்டுகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தி உள்ளனர். குறைந்த சக்தி கொண்ட குண்டுவெடித்ததில் மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
- 2026

ஏ. டி.எஸ்.பி. வெள்ளதுரை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்ட ஏ. டி.எஸ்.பி. வெள்ளதுரை அவரது கீழ் நிலையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெளிப்படையாக வயர்லெஸ் மூலம் சில நாட்களுக்கு ஒரு ஆணையிட்டார். அந்த ஆணையில் அவர் தெரிவித்தாவது.. போலீஸை...

டெங்குவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன.? : டில்லி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

டெங்குவை தடுக்க டில்லி அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டில்லி அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி...

மீண்டும் முதல்– அமைச்சராவார் ஜெயலலிதா: தமிழருவி மணியன்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதான் மீண்டும் முதல்வராவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழருவி மணியன் நிருபர்களிடம்...

சீர்திருத்த பள்ளியில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகம் சாலையில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட தேனி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 சிறுவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். நேற்று இரவு சாப்பாடு...

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த 18–ந்தேதி தான் தங்கி இருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயர்...

பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக அம்பானி

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 18.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். போபர்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள்...
- 2026

Recent articles