அடடே... அப்படியா?

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு – 161; சென்னையில் மட்டும் 138..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை- 161; அவர்களில் சென்னையில் மட்டும் 138 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது

வாராக்கடன் விவகாரத்தில் உண்மையைப் போட்டுடைத்த ப.சிதம்பரம்!

அவர் மீண்டும் என்று கூறியிருப்பதன் மூலம், ஏற்கனவே இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணையும் தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கையும் நிலுவையில் இருப்பதையும் ப.சிதம்பரம் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் என்று கருத்துகள் பகிரப்படுகின்றன.

முழுதாய் மானை விழுங்கும் மலைப்பாம்பு! வைரல் வீடியோ!

பெரிய மலைப்பாம்பு ஒன்று மானை ஒன்றை முழுசாக விழுங்குகிறது. இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில்

மதுரையில் ‘விர்’ரென்று பறக்கும் ‘பைக்’குகள்! 4 நாள் அடங்கலுக்குப் பின்..!

மதுரையில் கடைகள் திறந்திருந்தாலும், குறைந்த அளவு காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு இருந்தன. மதுரை நகரில் சிறப்பு ஊரடங்கு முடிந்து வியாழக்கிழமை காலை கடைகள் பல திறக்கப்பட்டன.

மிகப்பெரும் தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடியா? உண்மை என்ன?

விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால் ஒன்றை விமர்சனம் செய்வதற்கு முன்பாக அதைப்பற்றி தெளிவாக என்னவென்று தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும்.

இவர்கள் திருந்தினால் மட்டுமே கொரோனா பரவலுக்கு தீர்வு கிட்டும்! : இந்து தமிழர் கட்சி!

மதங்களைக் கடந்து மனிதம் பேசும் நபர்கள்... இதற்கு வாய் திறப்பார்களா? இல்லை "காந்தி மடத்து குரங்குகள் போல இருப்பார்களா? என்று இந்து தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
- 2026

கொரோனா தடுப்புகளை உடைத்து போலீஸாரை மிரட்டிப் பணிய வைத்த முஸ்லிம்கள்!

இதற்கான மூல காரணத்தைத் தெரிந்து கொண்டும் மர்ம தேசம் மர்ம நபர் என்று மழுப்பிக் கொண்டு, தமிழகத்தின் மற்ற மக்களுக்கும் கொரோனா பரவுவதை கையைப் பிசைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

சூரரைப் போற்றும் சூர்யாவுக்கு… சாமானியனின் மனம் திறந்த மடல்!

ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தப்பாமல் தாளமிட்டு ஊடகங்களில் தாங்கள் அறிக்கை அளித்துள்ளதையும் பார்த்தேன்

கொரோனா எப்போ போகும்?! இயல்பு வாழ்க்கை எப்போ திரும்பும்?! ஜோதிடர் பச்சை ராஜென் சொல்வதை கேளுங்க..!

கொரோனா வைரஸ், வந்த வேகத்தில் ஓடி ஒளிந்து விடும் என்று பிரபல ஜோதிடர் ஜோதிட ஆசான் கீழ ஈரால் பண்டிதர் பச்சை ராஜன் தனது கணிப்பில் உறுதிபடத் தெரிவிக்கிறார்.

ஒரு மடாதிபதியின் மகத்தான சேவை!

உணவு தயாரிக்கும் போது வெறும் மேற்பார்வையாளராக அமர்ந்து கொண்டு கட்டளை இட்டுக் கொண்டிருக்காமல், தாமே அவர்களுக்கு உதவியாக உணவு சமைத்தும் பொட்டலங்கள் செய்தும் பேக்கிங் செய்வதிலும் உதவி உறுதுணையாக இருக்கிறார்.

சமூகக் ‘கொரோனா’வும்… ஊடகக் ‘கோமாளி’யும்…!

கொரோனா காலத்தில் கோவில் சர்ச்சை அவசியமா?? கோவில்களால் ஒரு பயனும் இல்லை ; நடிகை #ஜோதிகா கூறியது சரிதானே ! கோவில்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சங்கிகள் ....

லோட்மேன்கள் பசியைப் போக்கிய சிதம்பரம் தீட்சிதர்கள்!

கொடுத்துச் சிவக்கும் கரங்கள்… பசி தீர்க்கும் பணியில் தில்லை வாழ் தீட்சிதர்கள்!
- 2026

Recent articles