அடடே... அப்படியா?

‘லயோலா’ புரிந்த 8 குற்றங்கள்..!

கடந்த சனி, ஞாயிறு இரு நாட்களில் வீதி விருது கலை நிகழ்ச்சி லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தேசத்தை இழிவுபடுத்தும் ஓவியக் காட்சி நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்...

வேலைநிறுத்த நேரம்… அரசுப் பள்ளிக்கு ஓர் ஆசிரியரைக் கூட தனியார் பள்ளிகள் அனுப்பக் கூடாதாம்!

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவர்களைக் கொண்டு அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளி...

அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த போஸ்டரே விளக்கம் சொல்லும்.குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் என்பது, 1956ல் கேரளத்தில் இருந்து மொழி வாரி மாகாணம் பிரிக்கப் பட்ட போது,...

தாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம்! சீறும் ராணுவ வீரர்!

சென்னையில் அமைந்துள்ள லயோலா கல்லூரியின் வீதி விருது விழாவில் நடைபெற்ற ஓவியங்கள் பல்வேறு தரப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் மானாமதுரையைச் சேர்ந்த சியாச்சின் பனிச் சிகரத்தில் பணிபுரியும் ராணுவ வீரர் சிங்கார...

குட்டு வெளிப்பட்ட கர்நாடக அரசு! சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற யோசனை!

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, வேறு சிறைக்கு மாற்றப் படக் கூடும் என்று தெரிகிறது.சசிகலா தனது...

கிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்

கிறிஸ்துவ இஸ்லாமிய சகோதரர்களின் மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல், அவர்களும் என் மதத்தை அவ்வாறு மதிக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன் என்று கருத்துப் பதிவு செய்துள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.மேலும்,...
- 2026

அரசு ஆசிரியர்கள் கோரிக்கைகளைப் பார்க்கும் போது… பொறாமையும் ஆற்றாமையும்தான் வருது: கஸ்தூரி!

தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலைபளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம் , பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம்.வேறு எங்கும்...

கேபிள் டிவி ஆபரேட்டர்களின் அராஜகம்! உண்மையை தோலுரித்துக் காட்டுவோம்!

வரும் 24ஆம் தேதி ஒட்டுமொத்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் 12 மணி நேர ஒளிப்பரப்பை தடைசெய்ய போகின்றார்களாம்! யாரிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு ஒளிரப்பை நிறுத்துகிறார்கள்?சின்ன விரிவாக்கம் நூறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்...

லயோலாவின் பொய் பித்தலாட்டம்! மன்னிப்பு கேட்டது கல்லூரி அல்ல!

கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது வழங்கும் விழா, கலை விழா, ஓவியக் கண்காட்சி இவற்றில் ஹிந்து மத விரோத கருத்துகள் பரப்பப் பட்டும்,...

லயோலா… கலையை வளர்க்காது; பகையை வளர்க்கும்! : ராமதாஸ் கண்டிப்பு!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் இந்து மத கடவுளர்களை அவமரியாதை செய்யும் வகையிலும், பாரத மாதாவை இழிவுபடுத்தும் வகையிலும், ஆர்.எஸ்.எஸ். பாஜக., மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்தும்...

நீதிமன்றத்தை அவமதித்து.. பொன்.மாணிக்கவேலுக்கு இடம் ஒதுக்காமல்… எந்த வசதியும் செய்து தராத தமிழக அரசு!

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த வசதியையும் தமிழக அரசு பொன்.மாணிக்கவேலுக்கு செய்து தரவில்லை!சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு...

மன்னாரில் எலும்புக்கூடு புதையல்: இலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை!

இலங்கை வடக்கு மாநிலத்தின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணம் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் தமிழர்களுடையதாக இருக்கலாம் என்று எழுப்பப்படும் ஐயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.மன்னார்...
- 2026

Recent articles