தமிழகம்

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கத்தில் பணி!

திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்.CUTNT/T/02/2022மொத்த காலியிடங்கள்:...

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்! கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ!

போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.

நாளை கடைசி: திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பணி!

திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) வழக்குப் பணியாளர்-1, வழக்குப் பணியாளர்-2 பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில், முற்றிலும்...

காஞ்சிபுரம்: ஏடிஎம் இல் திடீரென அடித்த அலாரம்! காரணம்.‌!

இதன் காரணமாக ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. புயலாக மாறும்! சென்னை வானிலை ஆய்வு மையம்!

சூறாவளிக் காற்றுவீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

விவசாயிகளை நெல் கொள்முதல் செய்யவிடாமல் திமுகவினர் அராஜகம்! தென்காசியில் பரபரப்பு!

திடீரென அங்கு வந்த தி.மு.க‌ கட்சியினர் அங்கிருந்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி திடீர் மோதலில் ஈடுபட்டனர்.
- 2026

இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டியில் தமிழக பெண் முதலிடம்!

இந்தியாவின் பெண் உசேன் போல்ட் என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை விடுமுறை: தென்காசி ஆட்சியர்!

உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணி!

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் 73 மருந்தாளுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.இந்த நேரடி ஆள்சேர்ப்பு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி: மருந்தாளுனர் (சித்தா)பணியிடங்கள்: 73வயது...

திருநாகேஸ்வரத்தில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்!

மார்ச் 19-ம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் ராகு பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

மக்களே உஷார்: உண்டு கீழே போட்டதை எடுத்து மீண்டும் மட்டன் சூப்!

மீண்டும் அந்த எலும்புகளை எடுத்து கழுவி சூப்பில் போட்டுவிடுகிறார். புதிய கஸ்டமர்களுக்கு அந்த எலும்பையே கொடுக்கிறார்.

புத்தகங்களை எடுத்து வந்து புதுமணமக்களுக்கு சீர்!

திருமணத்துக்கு பரிசு என தேவையற்ற பல அலங்கார அழகு பொருட்களை வழங்கும் நண்பர்களுக்கு மத்தியில், 200 புத்தகங்கள் பரிசாக வழங்கிய நண்பர்களை
- 2026

Recent articles