தமிழகம்

விநாயகர் சிலை தலையை உடைத்து குளத்தில் வீசிய மர்மநபர்கள்! திண்டுக்கல்லில் பரபரப்பு!

மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் விநாயகர் சிலையின் தலைப் பகுதியை உடைத்து அதனை அங்கிருந்த தாமரை குளத்தில் வீசி சென்றது

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசம்!

வைரம், வைடூரியம், மரகதக்கற்கள் பதித்த தங்கக் கவசத்தை காணிக்கையாக வழங்கியிருந்தார்.

தலைகீழாய் அந்தரத்தில் ஆசனம்! சிறுமி உலக சாதனை!

வாளை கிழி ஆசனத்தை செய்து அசத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளார்.

வலிமை: சர்வதேச தரம்.. மிரட்டல்.. பாண்டே ட்விட்!

சர்வதேச தரம்! தமிழகம் இன்னும் விவாதிக்காத விஷயம்! பெருந்திரையில் பார்த்தே ஆக வேண்டிய படம்.

மாணாக்கர்களிடம் மாதவிடாய், சிறுநீர் பற்றிய கேள்விகள்: அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த ஆசிரியர்கள்!

மாதவிடாயின் போது உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா என்ற கேள்விக்கு பதில் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 2026

உபரி ஆசிரியர்கள் இடமாறுதல்: இவர்களுக்கு விலக்கு!

பாட வாரியாகவும், மாணவர்கள் விகிதத்தின்படியும் கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும்.

TNPC: தேர்வு தேதியில் மாற்றம்!

முதன்மை எழுத்துத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாடம் நடத்துவதா.. உணவு தகவலை சேகரிக்கவா..? கடுப்பாகும் ஆசிரியர்கள்!

மீண்டும் மீண்டும் புள்ளி விபரங்களை, பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இ-சேவை: விரைவில் 42 புதிய சேவைகள்!

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆறு சேவைகள்

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்!

பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து: நேர்மையான கிராம நிர்வாக பெண் அலுவலர்!

மக்களின் விருப்ப கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.
- 2026

Recent articles