தமிழகம்

தமிழகத்தில் இன்று… 5835 பேருக்கு தொற்று; 119 பேர் உயிரிழப்பு!

இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம், இன்று 5146 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்.

தற்காலத்துக்கு ஏற்ற சிறந்த மாற்றம்: புதிய கல்விக் கொள்கைக்கு தெய்வத் தமிழ்ச் சங்கம் வரவேற்பு!

நாடு சுதந்திரம் அடைந்து இதுவரை கல்வித் துறையில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தாமல் இருந்த குறையைப் போக்கி,

கொந்தகையில் முழு மனித எலும்புக்கூடு!

எலும்பு துண்டுகள் மரபணு ஆய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்ககழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

உள்துறைச் செயலர் ஏ.கே.பிரபாகரன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை இல்லை.. வாழ வந்த பெண்ணை எரித்துக் கொன்ற அவலம்!

வீட்டில் எந்த பகுதியிலும் தீ படாமல் சௌமியா இறந்து படுத்து கிடந்த இடத்தில் மட்டுமே தீ படர்ந்து இருந்ததாலும் மண்ணெண்ணையை ஊற்றி எரித்து கொன்றதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்

வைரஸ் தொற்று பாதிப்பு தென் மாவட்டங்களில் அதிகரிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
- 2026

தமிழகத்தில் இன்று… 5871 பேருக்கு கொரோனா உறுதி; 119 பேர் உயிரிழப்பு!

தற்போது, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 52,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கறுப்பா இருக்கு கரடியும் இல்ல.. கழுத்தில் மஞ்சள் சிறுத்தையும் இல்ல.. விடுகதையான வினோத விலங்கு!

இது என்ன வகையான விலங்கு என்றே தெரியவில்லை என்று பலரும் விவாதம் செய்தனர்.

யார் பக்கம் நிற்க வேண்டும்? கிருஷ்ணர் காட்டும் வழி!

சஞ்சலங்கள், சபலங்களை போக்கி முன்னேறிச் செல்லுங்கள். இதுவே கிருஷ்ண ஜெயந்தியினுடைய நற்செய்தி

சீர்காழி அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி… காவல் நிலையத்தில் புகார்!

"அக்னி ஜூவாலை " என்னும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை இப்பகுதியிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்திட வேண்டுமென

தமிழகத்தில் இன்று… 5,834 பேருக்கு தொற்று! 118 பேர் உயிரிழப்பு!

இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர் இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,159ஆக அதிகரித்துள்ளது.

திருமணமாகி 66 நாட்கள்! ஆடிக்கு பிறந்த வீட்டுக்கு வந்த பெண்.. எடுத்த விபரீத முடிவு!

திருமணமாகி 2 மாதங்கள் கடந்த நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles