தமிழகம்

நாளை மாலை கந்த சஷ்டி கவசம் சொல்ல… ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அழைப்பு!

ஷ்டி கவச பாராயணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர்.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு! நாளை எவை எல்லாம் செயல்படும்?

ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

மாநகராட்சிகளிலும் சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி!

மாநகராட்சிகளில் ஆக. 10 முதல் சிறிய வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப் படுவதாக

மூலனூரில் காட்டுப் பகுதியில் கிடந்த பாதி எரிந்த ஆண் சடலம்!

சடலத்தைப் பார்த்தவர்கள் மூலனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டு வாசல்களில் கிடந்த மண்டை ஓடுகள்! பீதியில் உறைந்த மக்கள்!

கதவுகள் மற்றும் வாயில்களுக்கு சற்று முன்னால் அது வைக்கப்பட்டு இருந்தது.

ஆக.10 முதல் சிறிய வழிப்பாட்டு தலங்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி திறக்க அனுமதி! முதல்வர்!

ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டுத் தலங்கள் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.
- 2026

நாளை… வீடுகளில் கந்த சஷ்டி படிக்க இந்து முன்னணி வேண்டுகோள்!

ஆகஸ்ட் 9 ம் தேதி ஞாயிறு அன்று வீடுகளில் கந்தர் சஷ்டி கவசம் படிப்போம்.. என்று

வீட்டில் மர்ம முறையில் இருந்து கிடந்த இளம் பெண் மருத்துவர்!

டாக்டரின் தாய், செங்கமடை பகுதியை சேர்ந்த இளைஞர் தனது மகள் சாவுக்கு காரணம் என்றும் கேணிக்கரை போலீசில் புகார் செய்துள்ளார்.

6 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்! தாயின் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!

இவருக்கும், சிறுமியின் தாயாருக்கும் கடந்த 3 வருடத்திற்கும் மேலாக திருமணம் கடந்த உறவு இருந்தது

தங்கையை காதலித்த காதலனை குத்திக் கொன்ற‌ இளைஞன்!

, “நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?” என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றிலும் , நெஞ்சு பகுதியிலும் குத்தி விட்டு தப்பி சென்றார்

தமிழகத்தில் இன்று… 5880 பேருக்கு கொரோனா உறுதி! 119 பேர் உயிரிழப்பு!

அதே நேரம், இன்று,6488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

கோயில் கட்டி கொண்ட தாலி.. வாசலிலே தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

வீட்டுக்கு போனால், யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள், அதனால் 2 பேரும் இறந்து போயிடலாம் என்று முடிவு செய்தனர்.
- 2026

Recent articles