தமிழகம்

சதுரகிரியில் செடி கொடியை வெட்டி மூலிகை நீர் என்று வீடியோ பதிவிட்டவர்களுக்கு நூதன தண்டனை!

வன உயிரின காப்பாளர் முகமது சபாப் அறிவுறுத்தலின்படி சாப்டூர் வனச்சரக சாப்டூர் வனத்துறையினர் கைது செய்து

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 1,515; சென்னையில் மட்டும் 1,156 பேருக்கு தொற்று!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 135 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்த்ல் 16 பேருக்கும்

நான் கணவருடன் பேசுவது அவங்களுக்கு பிடிக்காது.. மாமியாரை தீ வைத்து கொன்றேன்! மருமகள் பகீர் வாக்குமூலம்!

காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், ராஜம்மாள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

வாடகை பணம் 4 லட்சத்து 20 ஆயிரம் தர வேண்டாம்: வணிகர்களுக்கு உதவிய மருத்துவர்!

பட்டுக்கோட்டையில் 91 வயதாகும் மருத்துவர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்களிடம், மூன்று மாத வாடகை தொகையான 4 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை தர வேண்டாம் எனக்...

கொள்ளையர்களால் பரவிய கொரோனா! தனிமைப் படுத்தப்பட்ட போலீஸார்!

தமிழகத்தில் பாதுகாப்பு பணியிலும் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள பலருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நகைக்கடை திருட்டு விசாரணையில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை வடபழனியில் உள்ள நகைக்கடை...

கொரோனாவை கட்டுக்குள் வைக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம்! முதல்வர்!

மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் சமயத்தில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
- 2026

நாளை பள்ளிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும்! பள்ளி கல்வித் துறை!

நாளை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது

8 வயது சிறுமியை 8 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ஜாகீர் உசேன், 66 வயதான அப்துல் ஜாபர் ஆவார்கள். இதில் மற்றொரு கொடுமையும் உள்ளது.. 8 பேரில் 2 பேர் 15 வயது சிறுவர்களாம்..

ஆமை வேகத்தில் இருந்து முயல் வேகத்துக்கு… மதுரை மீனாட்சி பஸ் நிலையம்!

ஆமை வேகத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சி பஸ் நிலையப் பணிகள் முயல் வேகத்துக்கு மாறியுள்ளது!

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பூசாரிகள் தற்காலிக பணி நீக்கம்!

அறங்காவலர் குழுவில் உள்ள பூசாரிகளே கையாடல் செய்து பங்கிட்டுக் கொள்ளும் செய்தி அறிந்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சி

காதல் வலை வீசி நகை பணம் பறித்த காதலன் கைது!

ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில் , விக்னேஷ் அந்த நகை மற்றும் பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார்.

ஊடக அறம் தொலைத்த ‘மாலைமுரசு’ டிவி! ஆர்.எஸ்.பாரதி கூற்றை உண்மையாக்கும் அசிங்கம்!

பெண்ணியவாதிகள் என்று சொல்லும் "சு.வ." கோஷ்டிகளுக்கு நான் சொல்லும் செய்தி இதுதான் என்கிறார் காட்டத்துடன்!
- 2026

Recent articles