தமிழகம்

சிறுபான்மையினரின் ஏவல் துறையாகி… பாரதமாதா சிலையை அவமதித்து… கரிபூசிக் கொண்ட கன்னியாகுமரி காவல் அதிகாரி!

போலீஸார் தாங்கள் அரசியல் எஜமானர்களுக்கு அடிபணியப் போய், நாட்டின் சாமானியர்களை வெகுவாக சாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று பிறை தென்படாததால்… மே 25 திங்கள் அன்று ரமலான் பண்டிகை!

தமிழகத்தில் திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று பாதிப்பு 759; சென்னையில் மட்டும் 625 பேருக்கு கொரோனா உறுதி!

கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

கூகுள் மேப்பால் என் வாழ்க்கையில் பிரச்சனை! போலீஸில் புகார் தந்த நபர்!

தன் மனைவிக்கும் தனக்கும் இடையே பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவில்களை தக்க ஏற்பாடுகளுடன் திறக்காவிடில் மே 26ல் போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு!

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

எடுபிடிகளின் சலசலப்புகளுக்கு திமுக., அஞ்சாது: மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது...
- 2026

அவங்க கட்சி… அதான் உதயநிதிகிட்டக் கூட போயி கெஞ்ச வேண்டியிருக்கு..!

ஜாதி இல்லை, மதம் இல்லை இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் என்று சொல்லும் பாஜகவுடன் துணை நிற்பதே, இப்போதைய தேவை. முருகன் 45 வயது இளைஞர், நான் வயதானவர்களுடன் பழகி, பழகி நானும் இப்படி ஆகிவிட்டேன்.

அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்தும் நீக்கிடுங்களேன்… ப்ளீஸ்: ஸ்டாலினிடம் கெஞ்சிய வி.பி.துரைசாமி!

இதனிடையே, வி.பி. துரைசாமி, மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு தொற்று! சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 14753 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மனைவியின் 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்ற கணவன்!

குழந்தை யாருடையது என்றுகூட கேட்காமல் பிரவீன்குமார் அந்த வீட்டிலேயே குடும்பமும் நடத்த ஆரம்பித்தார்.

பயணி ஒருவரோடு ஆட்டோ ஓட்ட அனுமதி! தமிழக அரசு!

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஊரடங்கு காரணமாக பஸ், ஆட்டோ, உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்ட...

பேருந்து வசதிக்கு மொபைல் எண்! மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

944503050 மற்றும் 9445030523 ஆகிய எண்களிலும், என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது
- 2026

Recent articles