தமிழகம்

பொதுத் தேர்வு: மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வெளியிட்ட கல்வித் துறை!

பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பயணம் செய்து வரும் மாணவர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்படுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்

துபாய் டூ தேனி: மரணத்தின் பிடியிலிருந்து இளைஞரை மீட்டு வந்த தமிழக பாஜக.,!

விசா முடிவடைந்து திரும்பும் காலத்தில் கொரானா தொற்றின் காரணமாக மற்ற பயணிகள் போல அவரும் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பிரச்சினை அதுவல்ல

கணவரை இழந்து 3 ஆண்டுகள்.. அழகிய ஆண் மகவை பெற்ற பெண்!

பெண்ணுக்கு பிரசவத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

புத்தகம் வாங்க பள்ளிக்கு சென்ற தாய்! மரக்கிளை முறிந்து விழுந்து இறந்த பரிதாபம்!

பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது.

டாஸ்மாக் அவலம்: போதையில் ஓட்டிய இருசக்கர வாகனம்! தந்தையால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்!

தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் அங்கும் குடித்துள்ளார்

தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை!

அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்து, தமிழ்நாடு அரசு செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.
- 2026

சென்னையில் இன்று 567 பேருக்கு பாதிப்பு! தலைமைச் செயலக ஊழியர் இருவருக்கு கொரோனா?

தலைமைச் செயலக பொதுக் கணக்குப் பிரிவில் இருவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருப்பதாக பரவிய தகவலால் தலைமைச் செயலக ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக., தலைவர் முருகனைச் சந்தித்ததால்… திமுக., துணை பொதுச்செயலர் விபி துரைசாமியின் பதவி பறிப்பு!

பாஜக., தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலருமான வி.பி.துரைசாமி பதவிப் பறிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

பிரசவத்தில் 20 வயது பெண் உயிரிழப்பு! மரணத்தில் மர்மம என மருத்துவமனை மீது புகார் செய்த உறவினர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காந்தல் என்னும் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இவர் எலெக்ட்ரீசியன் வேலை செய்துவருகிறார். மோஹன்ராஜுக்கும் மாயா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.கல்யாணம்...

ஊட்டியை சுழட்டிய சுழல் காற்று! பீதியில் ஓடிய மக்கள்!

கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்கு இந்த சுழல் காற்று நீடித்ததாக தெரிகிறது. வெளிநாடுகளில் இப்படி சுழல் காற்று வீசினால் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார், ஜீப்புகள் கூட சில சமயம் தூக்கி எறியப்பட்டுவிடுமாம்

அரசு உயரதிகாரிகள் உயர் வகுப்பு விமானங்களில் பயணம் செய்யத் தடை! செலவுகளைக் குறைக்க தமிழக அரசு முடிவு!

சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் அடிக்குமாம்!

ஆம்பன் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் அனல் காற்றுவீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles