தமிழகம்

கருணாசைக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது

கருணாசைக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற...

கருணாஸை காவலில் எடுக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

சென்னை: நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.

அக்.3ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு என அறிவித்த டி.ராஜேந்தர், எத்தனையாவது பொதுக்குழு என கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்த பரிதாபம்

லட்சிய திமுகவின் பொதுக்குழுவை வரும் 3-ஆம் தேதி கூட்டவுள்ளதாகத் தெரிவித்த டி.ராஜேந்தர், எத்தனையாவது பொதுக்குழு கூட்டம் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்ததுடன், தேசிய அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறியுள்ளார். சென்னை தியாகராய...

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சிபிஐ கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும், அரசின் பதிலைக்  கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலை மூடல்; பொருளாதார பாதிப்பு தூத்துக்குடிக்கு நல்லதல்ல: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடிக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இது தூத்துக்குடிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
- 2026

ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

சென்னை: கடலூர் அதிமுக எம்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருச்சி, தஞ்சையில் ஈ.வே.ரா. சிலைகள் உடைப்பு: ராமதாஸ் கண்டனம்

அதன் பிறகும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் வலிமையான சக்திகள் உள்ளன; இவை திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதையே காட்டுகின்றன.

எந்த அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணமோ, மற்ற பள்ளிகளுடன் இணைக்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு...

இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் கிரிப்டோ கிறிஸ்துவர்களை வெளியேற்றுக: ராம.கோபாலன்

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாஜக., தலைவர் பதவி.. என்ன… அவ்ளோ லேசானதுன்னு நெனச்சிட்டீங்களா?

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல கட்டுபாடுகளை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு எங்கள் சகோதரர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 27ஆம் தேதி தென்காசி , செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

ஒரு சமுதாயத்தையே கொல்வேன் என ஒரு எம்.எல்.ஏ சொலவதை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

கருணாஸ் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவர் ஒரு சமுதாயத்தையே கொலை செய்து விடுவேன் என கூறுவதை ஏற்க முடியாது,
- 2026

Recent articles