தமிழகம்

கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் நேரில் விசாரித்தார் குடியரசுத் தலைவர்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனை வந்திருந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் வந்தனர்.கருணாநிதியின் உடல்நலம் குறித்து...

தனது பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

கரூர்: அதிமுக., கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கண்ணியக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வரும் 9ம் தேதி மாநிலம் தழுவிய...

தமிழ் வளர்த்தது யார்? கறுப்பா? காவியா?

அவ்வாறு #இடுப்புகிள்ளிதிமுக, #ஓசிபிரியாணிதிமுக, #கள்ளதுப்பாக்கிதிமுக, என தமிழில் ஹேஷ்டேக் போட்டு பிரபலப் படுத்தினர். இப்போது இதுதான் விவாதமாக மாறியுள்ளது. டிவிட்டரில் தமிழ் வளர்த்தவர்கள் காவியா கறுப்பா? என்று!

கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று ஜனாதிபதி சென்னை வருகை

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க வரும் 5 ஆம் தேதி ஜனாதிபதி சென்னை வருகை தர உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மூப்பு மற்றும் உடல் நல பிரச்சினைகளுக்காக சென்னை...

செங்கோட்டை குண்டாறு அணை அருவிக்கு குளிக்க வந்த தோனி!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள குண்டாறு அணைக்கட்டின் மேல் பகுதியில் உள்ள குண்டாறு தனியார் தோட்ட அருவிகளில் குளிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வந்திருந்தார் கிரிக்கெட் வீரர் தோனி.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...

புதிய தலைமைச் செயலக முறைகேடு விசாரணை: ரகுபதி ஆணையம் கலைப்பு!

சென்னை: புதிய தலைமைs செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டுள்ளது.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த...
- 2026

ஆதாரமின்றி கவிதாவை கைது செய்திருந்தால்…? பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை ஆதாரமின்றி கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை எச்சரித்துள்ளது.காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை...

நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் சென்னை வருகை தர உள்ளார். கடந்த நான்கு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. சிகிச்சையின்...

ஆடிப் பெருக்கு: காவிரியில் புனித நீராடி புதிய திருமாங்கல்யம் அணிந்த பெண்கள்!

திருச்சி: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்.நாமக்கல்லில் பரமத்திவேலூர் காவிரி ஆறு, ஜேடர்பாளையம் படுகை அணையில் பொதுமக்கள் புனித நீராடினர்.பெருக்கு என்றால் பெருகுவது. ஆடி மாதத்தில்தான்...

மர்மயோகி-யில் என்ன மர்மம்? விஸ்வரூபம்-2 ஐ ஏன் தடுக்கிறார்கள்? 2009ல் கமல் கொடுத்த விளக்கம்..!

கமலஹாசனின் விஸ்வரூபம் 2 #Vishwaroopam2 படத்தை வெளியிடக் கூடாது என்று தடை கோரி பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பிரமிட் சாய் மீரா நிறுவனம் குறித்து 2009ல் கமல்ஹாசன் கொடுத்த விளக்கம் இப்போது...

வீட்டிலேயே சுகப் பிரசவம் பயிற்சி: ஹீலர் பாஸ்கர் 420 பிரிவில் கைது!

கோவை: வீட்டிலேயே இனிய சுகப் பிரசவம் செய்ய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் திருப்பூரில் வீட்டிலேயே சுகப் பிரசவம்...

விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி பிரமீட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் #Vishwaroopam2#Vishwaroopam2 படத்தை வெளியிட தடை கோரி சென்னை #HighCourt-ல் பிரமீட் சாய்மீரா என்ற தயாரிப்பு...
- 2026

Recent articles