தமிழகம்

பாம்பன்- கார் மோதியதில் 200 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு..

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இன்று கார் மோதியதில் 200 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பாம்பன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பன் பகுதியைச்...

அதிசய மலர்.. ஆர்வத்துடன் காண வந்த மக்கள்!

இந்நிலையில், உலக வெப்பநிலை மாறுபாட்டால் இந்த பூ அழிந்துவரும் தாவரப்பட்டியலில் உள்ளது.

உளுந்தவடை மிட்டாய் இருக்க ரப்பர் பேண்ட் போட்டுருப்பாரோ..🙄! டீக்கடையில் அதிர்ச்சி!

அந்த உளுந்த வடையை சாப்பிட்ட போது அதில் "ரப்பர் பேண்ட்"இருந்துள்ளது.

மதம்மாறு இல்லையேல் புகைப்படங்களை வெளியிடுவேன்.. மிரட்டும் இஸ்லாமிய காதலன்!

மாலையில் குடித்துவிட்டு தன்னை இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தினார்.

காட்டை ஒளிரச் செய்த மின்மினி பூச்சிகள்!

உலாந்தி வனச்சரகத்தில் ஒரு பெரிய மின்மினி பூச்சிகள் கூட்டத்தின் ஒத்திசைவு ஒளிர்வைக் கண்டனர்.

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் செயலாளர், மின்சார குறைதீர்ப்பாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக முதுகலை பட்டம், பொறியியல் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை முழுவதும்...
- 2026

திருத்தணி கோவிலில் ஆன்லைன் டிக்கெட்.. மீண்டும் தொடக்கம்!

தரிசன டிக்கெட் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டி இருந்தது.

4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட சூலக்கல் கண்டுபிடிப்பு!

சிவன் கோவில்களுக்கு வழங்கும் நிலங்களில் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்டு சூலக்கற்கள் நடப்படும்.

13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

அண்ணாமலையார் கோயில் நிலம் தானம் பற்றியது என கல்வெட்டை ஆய்வு செய்த கல்வெட்டியல் அறிஞர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மேகாலயாவில் சிலை!

தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்தித்த அவர், இரண்டு பேரை சுட்டுக் கொன்றார்.

விழுப்புரம்: சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சோழர் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது. இந்த கோவிலில் அதிட்டானம் மட்டும் கருங்கல்லை கொண்டு கட்டப்பட்டது.

ரமலான் தொழுகை.. இருதரப்பினரிடையே பயங்கர தாக்குதல்!

இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியது,
- 2026

Recent articles