தமிழகம்

பாலம் இடிந்த சம்பவம்-  தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் ..

மதுரை அருகே பாலம் இடிந்த சம்பவத்தில்  தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.3 கோடி அபராதம் விதித்துள்ளது .மதுரை புதுநத்தம் ரோட்டில் கடந்த 2019 ம் ஆண்டு முதல், 7.5...

மீன்பிடிக்கும் போது அகப்பட்ட பழங்கால சிலை!

2 அடி உயர சாமி சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்

புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும்’ – ஊட்டி மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி ..

இந்தியா வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான மாநாடு இன்று நடந்தது. இதன் இரு நாள்...

ரயில் – நடைமேடைக்கு இடையே விழுந்த பயணி – காப்பாற்றிய பெண் போலீஸ்..

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் நிலைதடுமாறி இடையே விழுந்த பயணி ஒருவரை அங்கிருந்த ரெயில்வே பெண் போலீஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று...

தமிழக பஞ்சாயத்து துறையில் பணி!

தமிழக பஞ்சாயத்து துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிராம உதவியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ஐந்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திண்டுக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க...

யானைகள் மின்வேலியில் அகப்படாமல் இருக்க.. பதறும் பாசக்குரல்!

மின்வேலியில் சிக்கி யானைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அங்குள்ள விவசாயிகள் அக்கறையுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 2026

சூரியனை சுற்றி வண்ண ஒளி வட்டம்! பார்த்து மகிழ்ந்த மக்கள்!

அதன் மீது படும் சூரிய ஒளி பிரதிபலித்து, ஒளி விலகல் அடையும்.

சென்னையில் கடைக்குள் புகுந்த ரயில்..

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில்...

பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது ..

பிரதமர் நரேந்திர மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது இன்று வழங்கப்பட்டதுசாதனை படைத்தவர்களை கௌரவிக்க மறைந்த இந்தி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் சாதனையை போற்றும்...

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மது பாட்டிலுக்கும் ரூ10 கூடுதலாக வசூலிக்க உத்தரவு..

நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யபடும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கபடும். காலி மதுபாட்டில்களை திரும்ப கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெற்று கொள்ளுமாறு ...

அடிக்கடி தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக்..

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வை தாங்காத மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக் மீது மோகம் அதிகரித்து எலக்ட்ரிக் பைக் விற்பனை அதிகரிக்கும் நிலையில் இவைகள் அடிக்கடி தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளாவதால் உயிரிழப்பு...

TNPSC: ஏப்ரல் 30-ல் எழுத்துத் தேர்வு!

கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணிக்கு பணிக்கு ஏப்ரல் 30-ல் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள 8...
- 2026

Recent articles