தமிழகம்

வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை சென்ற தமிழக பெண் பக்தர் மரணம்

ஜம்மு:வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் மரணம் அடைந்தார்.காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் காத்ரா என்ற இடத்தில் உள்ளது மாதா வைஷ்ணவி தேவியின் குகைக்கோவில்....

இணையத்தில் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து விற்பனையாளர்கள் வேலை நிறுத்தம்

சென்னை:இணையதள மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை இன்று (மே 30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.  தமிழகத்தில் மட்டும் சுமார் 20,000 மருந்து விற்பனையாளர்கள் இந்தப்...

மோரா புயல் சின்னம்: 2ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

சென்னை :வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மோரா புயல் சின்னமாக உருவாகியுள்ளது. இந்தப் புயல் சின்னம் நாளை கரையைக் கடக்க உள்ளது.நாளை தென்மேற்குப் பருவமழை துவங்க உள்ளது. இந்த...

மோடியைச் சந்தித்தது ஏன்?: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

சென்னை:பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்துள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.தில்லியில் பிரதமர் மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். இதன் பிறகு முதல்வர் பத்திரிகையாளர்களை...

ரசிகர்களுக்கு ரஜினி புது எச்சரிக்கை அறிவிப்பு!

சென்னை:நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தினருக்கு விதித்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு கடிதம் தற்போது உலா வருகிறது. அதில், கட்டுப்பாடு, ஒழுக்கம், நற்பெயருக்கு...

5 புதிய வருவாய் வட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

முதல்வர் பழனிசாமி 5 புதிய வருவாய் வட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.சிங்கம்புணரி, ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், கூத்தாநல்லூர், கயத்தாறு ஆகிய ஊர்களை புதிய வருவாய் வட்டங்களாக முதல்வர் தொடங்கிவைத்துள்ளார்.கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தைப் பிரித்து...
- 2026

உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்!

சென்னை:'இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அக்னி நட்சத்திர வெப்பம் வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடந்த...

கல்வித் துறை சீர்திருத்தங்களில் வேகம் தேவை: ராமதாஸ்

சென்னை: கல்வித்துறைச் சீர்திருத்தங்கள் நல்லத் தொடக்கம் என்றும், செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பதால், அவற்றில் வேகம் தேவை என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில்...

ரஜினி வந்தால் பாஜக.,வுக்கு கூடுதல் பலம் சேரும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

சென்னை: ரஜினி வந்தால் பாஜக.,வுக்கு கூடுதல் பலம் சேரும். ஆனால், ரஜினி மட்டுமே கட்சிக்கு பலமல்ல என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில்...

ஊழலில் திளைக்கும் அதிமுக அரசு அகற்றப்படுவதே மக்கள் விருப்பம்: ராமதாஸ்

சென்னை:ஊழலில் திளைக்கும் அதிமுக., அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ் நாட்டில் அதிமுக அரசு அமைக்கப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு...

4 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகும்: கதியைக் கலக்கும் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் மேலும் 4 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை கதிகலங்க வைத்துள்ளது.சுட்டெரிக்கும் ‘அக்னி நட்சத்திர’ வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்....

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது; மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்: ரஜினி ஆவேசம்!

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது; மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்: ரஜினி ஆவேசம்!
- 2026

Recent articles