தமிழகம்

விருதுநகரில் நடந்த கூட்டு வழக்கில் திருப்பம்..

அன்மையில் விருதுநகரில் நடந்த கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக இளம்பெண் தன்னை கட்டாயப்படுத்தியதாக ஜாமினில் வெளிவந்த சிறுவன் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்...

பாரத பாரம்பரியம்: தம்பிக்கு கற்றுத்தரும் அண்ணன்!

பூஜை அறையில் சாமி முன்னாடி நின்று கொண்டு ஸ்லோகம் கூறி கடவுளிடம் பிராத்தனை செய்கின்றனர்.

TNPSC குரூப் 4 தேர்வு: சிலபஸும்.. டவுன்லோட் செய்வதும்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.தற்போது தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பச் செயல்முறை 30.03.2022...

ஏப்ரல் 20க்குள்.‌. நேரில் விண்ணப்பம்.‌.!

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை, காரைக்குடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சீமாங் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து சிவகங்கை...

திருநங்கைகள் நலனுக்காக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமா வுக்கு சிறந்த திருநங்கை விருது ..

திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமா வுக்கு சிறந்த திருநங்கை விருது   தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின்  வழங்கிச் சிறப்பித்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று...

TNPSC குரூப் 4: தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

விளையாட்டுப் பிரிவு மூலம் பூர்த்தி செய்யப்படும். 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்
- 2026

டிஎன்பிஎஸ்சி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்: தேர்வு தேதி அறிவிப்பு!

சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உலக பாரம்பரிய தினம்: மாமல்லபுரத்தில் இலவச அனுமதி! தொல்லியல் துறை!

விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: பள்ளி கல்வித்துறை உத்தரவு!

புகார் வந்தால், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே பொறுப்பு. எனவே, இதில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முடிக்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு கூறும் தகவல்!

தமிழக நிதித்துறை செயலாளர் தலைமையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையே கடைசி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி E-District Managerகல்வித் தகுதி B.E, B.Tech, M.C.A, M.Scசம்பளம் ரூ.30,000கடைசி தேதி...

தமிழகத்தில் விடாது பொழியும் மழை..

தமிழகத்தில் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இன்றும், நளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர்,...
- 2026

Recent articles