தொழில்நுட்பம்

ஜொலிக்கப் போகும் மதுரை பஸ் ஸ்டாண்ட்! அசத்தல் ஸ்மார்ட் சிட்டி திட்ட வடிவமைப்பு!

மதுரை‌ பெரியார் பஸ் நிலையம் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நாளை (19-ந் தேதி) முதல் தொடங்குகிறது.இதற்காக நாளை காலை நடைபெறும் விழாவில் துணை...

வாட்ஸ்அப்பில் குரூப் காலிங் செய்வதை எளிமையாக்க புதிய வசதி அறிமுகமாகிறது!

சாதாரண மனிதன் தொடங்கி தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி வாட்சப் தான்.பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தினம்...

விமானப்படை… எதிரிகள் பலம் பெறுகிறார்கள்!

அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமானங்கள் குறித்து பேசிப் பேசி ரஃபேல் காந்தி என்ற பட்டப் பெயரைப் பெற்று வந்திருக்கிறார். ஆனால், உண்மையில் காங்கிரஸ் நாட்டின் ராணுவத்தில்...

கூகுள் குரோமுக்கு போட்டியா ‘ஜியோ’ ப்ரௌசர்… செம ஸ்பீடு!

இணையம் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தற்போது நாடுவது கூகுள் குரோம் ப்ரௌசரையே! குரோம் வருவதற்கு முன்னர், விண்டோஸின் எக்ஸ்ப்ளோரர், மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸ், நெட்ஸ்கேப், ஓபரா இவை எல்லாம் பிரபலமான ப்ரௌஸர் வகைகளாக இருந்தன. கூகுள்...

உயிரி எரிபொருளுடன் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறது An-32 விமானம்!

இந்த வருட குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது உயிரி எரிபொருள் நிரப்பப்பட்ட An-32 விமானத்தை பறக்க வைக்க உள்ளது விமானப்படை.குடியரசு தினத்தின் போது வானில் விமானப் படை விமானங்கள் பறந்து சாகச...

இந்திய எல்லையில் ரபேல்… போருக்கு தயாராக உஷார் படுத்தும் சீனா! இதனால்தான் ராகுல் ரபேல் குரல் எழுப்புகிறார்!

சீன எல்லைக்கருகே ரபேல் விமானங்கள் நிறுத்தப் படுமென்பதால் போருக்கு தயாராக இருங்கள் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. சீன அதிபர் அந்நாட்டு இராணுவத்திடம் அவசரநிலையை உணர்ந்து போருக்கு தயாராக இருக்கும்படி கேட்டுள்ளார்.கடந்த நூற்றாண்டுகளில்...
- 2026

முதல் ரபேல் விமானம்! சுவாரசிய தகவல்கள்!

"இது போல பல சிறப்பம்சங்களை ரபேல் கொண்டுள்ளது. ரபேல் கண்டிப்பாக நமது விமானப்படைக்கு அளவற்ற ஆற்றலை வழங்கும். இருப்பினும், 36 விமானங்கள் என்பது குறைவான எண்ணிக்கையே. ரபேல் விமானங்கள் 2040வரை பிரான்சின் முன்னணி...

அந்தமான் – இந்தியாவின் பாதுகாப்புக் கோட்டை! மோடியின் பயணத்துக்குப் பின் வேகமெடுக்கும் மாற்றங்கள்!

அந்தமானை பாதுகாப்பு கோட்டையாக மாற்றிவருகிறது இந்தியா! அங்கே புதிய ஐஎன்எஸ் கோஹாசா தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு பலத்தை அதிகப்படுத்தும் நோக்கோடு அந்தமானில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துகிறது இந்தியா. குறிப்பாக மோடியின்...

ஆசியாவின் 2வது மிகப் பெரும் பாலம்… நாட்டுக்கு அர்ப்பணித்த ‘வளர்ச்சி நாயகன்’ மோடி!

ஆசியாவின் 2வது மிகப் பெரிய பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1997...

ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.திட்டமிடப்பட இடத்தில் ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.https://twitter.com/DDNational/status/1075340508917088256?s=19ராணுவ பயன்பாட்டுக்கான ஜிசாட் 7ஏ...

ரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி! முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச நீதிமன்றம்!

புது தில்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தில் விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று கூறிய உச்ச...

காந்தி கொலையும் பின்ணியும் (பகுதி 100)

முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்,ஹிந்துக்களின் இலக்காகி வதைப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம் சமுதாயத்தினரே தன்னிடம் வந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல வேண்டும்,இரு சமுதாயத்தினரும் முன்பிருந்தது போல ஒருவருடைய பண்டிகை கொண்டாட்டங்களில் மற்றவர்...
- 2026

Recent articles