வீடியோ

கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கத்தை அதிகரிப்பது எப்படி?

கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கத்தை அதிகரிப்பது எப்படி?

தைப்பூச நடைமுறைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது; பொங்கும் சிங்கப்பூர் தமிழ்ப் பெண்

அண்மைக் காலமாக, இந்து அறநிலையத்துறை இந்த வீதியுலாவுக்கு தாங்களாகவே சில கட்டுப் பாடுகளை விதித்து வருகிறது. ஏதோ சில தொலைபேசி அழைப்புகளில் யாரோ சிலர் கேட்டுக் கொள்வதால், கோஷங்களில் சத்தம் இடக்கூடாது என்றும், வாத்திய இசைக் கருவிகளை கட்டுப் படுத்த வேண்டும் என்றும் கூறுகிறதாம்.

திருவாலங்காடில் தொடரும் சதி!

திருவாலங்காடில் சென்ற மாதம் கோயில் அருகே மதமாற்ற துண்டுப் பிரசுரங்களை வழங்கிய கிறிஸ்துவ சபை ஊழியர்களை விரட்டிய அடித்த ஊர் மக்கள்...

வெற்றிக்கான முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம்

எனக்கு தெரிந்த ஒருவர் தன்னைத்தானே அசிங்கமாக திட்டி... இன்னும் என்னடா தூங்குறே என்று செல்போனில் ரெக்காடிங் செய்து, அதையே அலார ஒலியாக வைத்திருந்தார். எத்தனை முட்டாள்தனமான செயல் அது. தன்மதிப்பு இல்லாமல் தன்னைத்தானே...

12 ராசிக்கும் ராஜ யோகம்

வாழ்க்கையில் யோகம் வேண்டும். அந்த யோகம் சரியான பருவத்தில் வரவேண்டும். பால்ய வயதில் துவங்கி, பருவ வயதுவரை கல்விக்கான யோகம் வந்தால், அந்த ஜாதகருக்கு பலன் உண்டு. நன்கு படிப்பார், பட்டம் மேற்கொள்வார்....
- 2026

தலை திவசம் செய்யும் முன் சுப காரியங்கள் செய்யலாமா?

மறைந்த முன்னோர்களுக்கு செய்யப்படுவது திவசம். இந்த திவசம், திதி இதைச் செய்வதால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறபோது, அவர்கள் மூன்று உருவில் இருக்கிறார்கள். ஒன்று ஆதித்ய ரூபம்,...

சங்க காலத்தில் காதலர் தினம்

வெளிநாட்டு இறக்குமதி கொண்டாட்டங்களில் காதலர் தினமும் ஒன்று. தமிழகர்கள் காதலை போற்றியதோடு மட்டுமல்லாமல், அதற்காக விழாவும் எடுத்திருக்கிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறதா? ஆனால் அந்த முற்போக்கு சிந்தனை கொண்ட மன்னன் பெயர் சோழன்...

சித்திரை நட்சத்திர பலன்கள்

அசுவினி முதல் எண்ண வரும் நட்சத்திர வரிசையில் பதினான்காவது நட்சத்திரம் சித்திரை. செவ்வாயின் நட்சத்திர வரிசையில் மிருகசீரிஷத்திற்கு அடுத்தப்படியாக வரும் இரண்டாவது நட்சத்திரம் சித்திரை. முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும், மீதம்...

நாகரெத்தினம் உண்மையா?

பொதுவாக மனித மனம் ஆசைகளால் கட்டமைக்கப்பட்டது. ஆசை பேராசையா என இரண்டு இருக்கிறது. தன்முனைப்பு தொடர்பான அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லோருமே ஆசைப்படாதே, பேராசைப்படு என்றுதான் போதிக்கிறார்கள். ஆசைப்படுவது என்று முடிவெடுத்து விட்டால்...

பிறந்த குழந்தைக்கு எப்போது ஜாதகம் எழுதணும்?

ஒவ்வொறு குடும்பத்திலும் புதிய வரவாக, புதிய உறவாக குழந்தைகள் பிறக்கின்றன. அந்த குழந்தையின் ராசி என்ன? நட்சத்திரம் என்ன? பிறந்த நேரம் எப்படி இருக்கிறது? குடும்ப உறவுகளுக்கு எப்படி இருக்கிது என்பதை அறிந்து...

செல்வம் நிலைக்க வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருக!

இறைவனை வழிபாடுகள் செய்கிறோம். வழிபாட்டின் நோக்கம் என்ன? நாம் விரும்பியது வரனும், நினைத்தது நடக்கனும். நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நாமும் நமக்கு வேண்டியவர்களும் சந்தோஷ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான்...
- 2026

Recent articles