உரத்த சிந்தனை

ஒரு நூல் – ஒரு கருத்து: காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ…

 காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ... என்ற அச்சம் தலைதூக்குகிறது. #தகுதியே_தடைகடந்த வாரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் (OUP) வெளியிட்டுள்ள “Cost of Democracy – Political Finance in India”, Edited by...

முத்தமிழ் வித்தவர் கலைஞரின் கைவண்ணத்தில் நவீன பராசக்தி!

கிறிஸ்தவ மதத்திலே குழப்பம் விளைவித்தேனாம்? - சர்ச்சுகளைப் சபித்தேனாம் - பாதிரியார்களை பழித்தேனாம் - கன்னிகாஸ்திரிகளை கடுமையாகத் திட்டினேனாம் -- இப்படியெல்லாம், குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் நான் - ஆம், கிறிஸ்துவ மதத்திலே குழப்பம் விளைவித்தேன் - மதங்கள்...

சிஸ்டம் சரியில்லாதது ஒரு பாவச்செயல்; பெருங்குற்றம்; மனிதநேயமற்றது!

கடனுக்கு உத்தரவாதம் கொடுத்த விவகாரத்தில் 12 வாரங்களுக்குள் செலுத்திவிடுகிறோம் என்று சொன்னார்கள்..சொன்னபடி நடக்கவில்லையே ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேட்கிறது. அதற்கு, முன்பு வாதாடிய வழக்கறிஞர் பார்ட்டியிடம் சம்மதம் பெறாமல் அவராகவே வாக்குறுதி...

ஹிந்துக்கள் ஏன் நடுநிலைவாதிகள் என சொல்லிக் கொண்டு தங்களை அழித்துக் கொள்ள வேண்டும்?

ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை இந்தியா நிறுத்த அமெரிக்கா வற்புறுத்தல்.செளதிஅரபியாவிடம் பெட்ரோல் வாங்கினால் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும். ஆனால் ஈரானிடம் இந்திய ரூபாய் கொடுத்தால் போதும்.இந்திய ரூபாய் வாங்கிய ஈரான் அதைபயன்படுத்தி...

புலி இப்படித்தான் வரும்! வரணும்!

இலங்கை வடக்கு மாகாண அரசில் மந்திரியாக இருப்பவர் விஜேயகலா மகேஷ்வரன். ஆளும் ஐக்கிய தேதிய கட்சி உறுப்பினரான இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம்...

பண்டைய பாரசீகத்தில் கோலோச்சிய பாரத மதம்!

முகம்மது நபி தோன்றுவதற்கு முன்னால் அரபு நாடுகளில் சிவ வழிபாடே நடைமுறையில் இருந்தது.முகமது நபியின் பெரியப்பா ஓமர் பின் ஹாஸம் ஒரு கவிஞர் ஆவார். அவரது கவிதைகளில் ஹிந்த் மற்றும் ஹிந்துக்களைப் பற்றிய...
- 2026

குப்பைகள் இல்லா முன்னோடி நகரம் ஆன சூரத்! பலன் அளித்த ‘மோடி’யின் திட்டம்!

மாநகரங்களில் கழிவுகளை அகற்றுவதிலும் நாற்றமில்லாமல் சாலைகளில் சிதறாமல், அறுவெறுப்பாக கண்களில் படாமல் கையாள்வதில் குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி முன்னோடியாக உள்ளது !பூமிக்கு அடியில் ஒன்றரை டன் குப்பையை கொள்ளும் அளவுக்கு அறைகள்...

இந்திரா காந்தியும் ஈழ போராளிகளுக்கு பயிற்சியும்

இந்த வாரம் (03/07/2018) குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘ தீவில் கிடைத்த ஆயுதக் குவியல்’என்ற தலைப்பில் ராமேஸ்வரம் - தங்கச்சி மடத்தில் பூமியைத் தோண்டும் போது துப்பாக்கித் தோட்டாக்கள் கிடைத்தன என்ற செய்தியையொட்டி,...

பூணூலைக் கழற்றி எறிந்தாலும் கமலை ‘கொள்கைப் படி’ தி.க., ஏற்றுக் கொள்ளாது!

நியூஸ் 7 டி.வி.யின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் ஜுன் 29 அன்று பேசிய தனியரசு எம்.எல்.ஏ., "திமுக வில் பிராமணர்களுக்கு அனுமதி இல்லை" என்கிறார்."நான் தவிர்க்கும் நூல் பூணூல்" என்கிறார் கமலஹாசன்! இது தொடர்பான...

ஶ்ரீரங்கம் கோவிலும் இரண்டு கலகங்களும்! ‘மரியாதை’ அளித்த விவகாரத்தில் ‘மரியாதை’ தவறியவர்கள்!

திமுக... ஆட்சியில் இருந்த காலத்தே அன்றைய எதிர்க் கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதா ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார். அப்போது, ஸ்டாலினுக்கு இந்த முறை கொடுத்தது போல  மரியாதை கொடுத்த அதிகாரிகள் விடுமுறையில் சென்றனர்......

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களைக் காப்போம்

நமது திருக்கோவில்களுக்கென பூக் கட்டுபவர்கள், சங்கு முழங்குபவர்கள், வண்ணார், வாத்தியம் இசைப்பவர்கள் என்ற கோவில் கைங்கர்யக்காரர்கள் பெரும்பாலும் இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை அவர்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டி சம்பளம் பெற்றுக் கொண்டு கபளீகரம்...

‘பாலியல் பலாத்கார’ பாதிரியார்கள் விவகாரம்: எல்லாம் அந்த கணவன் கையில்!

கேரளா பாதிரியார்கள் விவகாரம். கட்டப்பஞ்சாயத்தில் கப்சிப் என முடிக்கப் பட்டால் அது சட்டத்தின் ஆட்சிக்கே தலைக்குனிவு.!5 பாதிரியார்கள், பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பது சாதாரண...
- 2026

Recent articles