உரத்த சிந்தனை

ஹிந்துக்களுக்கு பெரும் பாகுபாடு காட்டும் ஒரே மதசார்பற்ற நாடு! சட்டம் திருத்தப்பட வேண்டும்!

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 28, 29, 30 நீக்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.

தேவை பொது சிவில் சட்டம் மட்டுமல்ல; சம மத உரிமைச் சட்டமும்தான்!

பொது சிவில் சட்டம் என்பது அந்த திசையை நோக்கிய முதல் காலடியாக இருக்கட்டும். ஒன் ஸ்டெப் அட் அ டைம் என்பது சரிதான். ஆனால், அடுத்த காலடி உடனே

‘ரீல்ஸ்’ விட்ட #ஷர்மிளா உண்மைக் கதை; கமல் ஏன் கார் கொடுத்தார்?

தமிழ்நாட்டிலே முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்று பொய் சொல்லி நடித்து அலைந்தவளை காரி துப்பாமல் கார் பரிசளித்து இருப்பது தவறான செயல்.

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: கண்ணு செந்தில் பாலாஜி, அல்லார் கண்ணும் உம் மேலதான்!

அமலாக்கத் துறைட்ட ஆதாரமும் இருக்குது, அப்பிடின்னா நீயும் உன் கூட்டாளியும் முடிஞ்ச வரை டிராமா பண்ணிக்கினே இருக்கணும், வீர வசனம் பேசிக்கினே

சுதந்திரமாக எந்த அடாவடி ‘எல்லை’க்கும் செல்லலாம்! என்ன சிறுபான்மையோ?!

தேர்தல் காலத்தில் சென்னை சத்தியமூர்த்திபவன் என்ன பாடுபடுமோ அதே நிலைக்கு ஆளாகியிருக்கின்றது நெல்லை சி.எஸ்.ஐ சபையின் அலுவலகம்

பழநீ… நடுநிலைகள் இங்கே தேவையில்லை!

இந்த விசயத்தில் குருவாயூர் கோவிலுள்.. இந்திரா காந்தி, மன்மோகன்சிங், ஏன் யேசுதாஸைக்கூட அனுமதிக்கவில்லை… நமது கோவில்கள் கண்காட்சி கூடங்கள் இல்லை..
- 2026

பிரதமர் மோடி உலகளவில் பிரபலம் ஆனது எப்படி?

அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் ஆகிய பலரும் மோடிக்கு அளித்த அங்கீகாரமும் மரியாதையும் மிகப் பெரியவை. டிவி அனைத்தையும் காட்டியது.

திமுக.,வுடன் சேர்த்து அதிமுக.,வையும் எதிர்ப்பது, பாஜக.,வுக்கு அவசியமா? அது சாத்தியமா?

உத்திரப் பிரதேசத்தில் சமஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, என்ற இரு பெரிய கட்சிகளையும் எதிர்த்து வென்று அங்கு பாஜக-வை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அவர்கள்

பொது சிவில் சட்டம்; கருத்து கேட்பும்! கருத்தாக்கமும்!

இந்தியா முழுவதும் பொதுவான சிவில் சட்டம் நடைமுறை படுத்த மத்திய அரசு உரிய முறையில் கருத்து கேட்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி இருந்திருந்தால்…

கருணாநிதி இருந்திருந்தால் என்ன என்ன செய்திருப்பார் - செய்திருக்க மாட்டார் என்பதை பார்ப்போம்!

கருணாநிதி விரும்பிய படியே… செந்தில் பாலாஜி கைது! அவ்ளோதான்!

இதற்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன? கலைஞரின் விரும்பியபடி செந்தில் பாலாஜி கைது* அவ்வளதான்.!

அன்று டி.ஆர்., இன்று ஆர்.எஸ்.பாரதி..! சவுண்டு மன்னர் யார்?

2001 கருணாநிதியை கைது செய்து செண்ட்ரல் ஜெயிலில் அடைக்கிறார்கள். அட அதாங்க “ஐயோ கொல்றாங்களே” எபிசோடுல தான்.
- 2026

Recent articles