உரத்த சிந்தனை

என்ன நினைக்கிறார் ரஜினிகாந்த்? ஏன் இப்படிப் பேசினார்?

ரஜினி காந்த் கட்சி என்றால் அது அவரது ரசிகர்களின் கட்சி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அனைவரும் வாருங்கள். இது உங்கள் கட்சி என்று அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறார். இது தான் இன்று நடந்து இருக்கிறது.

கொரோனா… கெடுவான் கேடு நினைப்பான்..!

ஐம்பது வருடம் முன்பாக இந்தியாவை விட ஏழ்மை நாடு .. நாலு காசு சேர்ந்தவுடன் .. ஊரை கொளுத்த ராணுவம் ராகேட் இப்படி கிருமியை வச்சு ஆராய்ச்சி...

பழிவாங்கும் ‘திசா’வின் ஆவி! குழந்தை பிறந்து மூன்றே நாள்… சென்னகேசவலு தந்தை மரணம்!

இப்போது அந்த நால்வரில் ஒருவனான சென்னகேசவலுவின் தந்தைக்கு ஏற்பட்ட மரணமும் அதன் காரணத்தால் ஆதரவற்ற நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டதும், திசா ஆவியின் பழிவாங்கல் விளைவே என்று சிலர் கருத்து தெரிவித்து வரும்

பான் – ஆதார் சமர்ப்பிக்க தவறினால்… 20% வரி செலுத்த வேண்டும்!

பான்-ஆதார் சமர்ப்பிக்கவும், தவறும்பட்சத்தில் 20% வரி செலுத்த வேண்டும்!

உஷ்…. உங்களுடைய இந்த 9 ரகசியங்களை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க…!

நமது இந்த விஷயங்களை வெளியே சொல்லிக்கொண்டு திரிவதால் பிரச்னைகள் கூடுமே தவிர குறையாது. நாம் வாழ்வில் அமைதியாகக் காலம் கழிக்க வேண்டுமென்றால், இவற்றை அடுத்தவர்களிடம் சொல்லக் கூடாது என்கிறது நீதி சாஸ்திரம்.

பிரியங்கா வத்ராவின்… அந்த ரூ.2 கோடிக்கு கணக்கு எப்டி தெரியுமா?! தலையே சுத்திடும் போங்க…!

டியர் வருமான வரித்துறை & தேர்தல் ஆணையம், இதை கொஞ்சம் கவனிக்கவும். நேஷனல் ஹெரால்டை குடும்ப சொத்து என்று ஆட்டையை போட்டது போல… இதுவும்!!
- 2026

அடிமைப் பிழைப்பு பிழைத்துப் பழகியவர்கள்!

எண்ணற்ற முறைகள் நாம் நம்மவர்களுக்குத் துணை நிற்காமல், நம்மவர்களுடைய பெருமிதத்தைத் தரைமட்டமாக்கியிருக்கிறோம், நாம் மோதியையும் கூட ஆட்சிப்பீடத்திலிருந்து அகற்றியே தீருவோம், சரிதானே!!

கழுதைக்கு ‘காவி’ அடித்ததால்… பிரியங்கா ஓவியத்துக்கு ரூ.2 கோடி கொடுத்ததா ‘யெஸ்’ வங்கி?!

இந்தப் படத்தைக் குறிப்பிட்டு… கழுதைக்கு காவி நிறம் அடித்த காரணத்தால்தான் யெஸ் வங்கி இதனை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பலர்.

கைலாசாவின் தூதரகங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நித்தி!

கைலாஸாவின் அதிபராக தன்னை அடையாளப்படுத்தும் சாமியார் நித்தியானந்தா, மா பிரேம ஆத்மா என்பவர் தான் கைலாஸா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்று அறிவித்துள்ளார்.

வந்தேறிகளின் வம்பு பிரச்சாரங்கள்… விளைவுகள்! உண்மைகள்! (பகுதி-8)

நம் நாட்டில் வேத நூல்களில் விஞ்ஞான அம்சங்கள் குறித்து ஆராய்ச்சிகள் நிறுத்தப்பட்டதால் பிற நாட்டவர் அவற்றைப் பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள். உதாரணம் ஜெர்மனி.

ஏன் செபிக்கவில்லை? ஏன் தொழுகையில்லை? கொரோனாவால் ‘கொர்ர்…’ மத வியாபாரம்தான்!

ஹிந்துமதத்தின் மூலிகைகளுக்கு அத்தனை சக்தி உண்டு வெல்லட்டும் ஹிந்துமதம். வீழட்டும் அந்நிய கலாச்சார சீர்கேடுகளின் குரோனாக்கள். ஜெய்ஹிந்த்.

மகளிருக்கென்று ஒரு தினம்! மகளிரின்றி ஏது தினம்?

மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம் உலகம் கொண்டாடுகிறது... பெண் என்பவள் பிரம்மாவின் மறு அவதாரம். பெண் சிருஷ்டி செய்பவள்.
- 2026

Recent articles