உரத்த சிந்தனை

“எனக்கு இந்த 30 சந்தேகம் இருக்கு… தெளிய வைப்பது யார்?”: கேட்பவர் அர்ஜுன் சம்பத்!

எனக்கு ஏற்பட்டுள்ள மேற்கண்ட 30 சந்தேகங்களுக்கும், விடை கூறி தெளிய வைக்கிறீர்களா, தமிழ் தேசியம் பேசி வாக்குப் பொறுக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் கட்சிகள்.

இவ்வளவு செய்தும்… தில்லியில் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் ‘கை’ கொடுக்கலியே!

தங்களுக்கு மிகவும் சாதகமான காங்கிரசுக்கு டெல்லியில் முஸ்லிம்கள் ‘கை’ கொடுக்க வில்லையே!

நாளை சர்வதேச மகளிர் தினம்! உறுதி ஏற்போம்! பெண்களுக்கெதிரான அநீதிகளை களைவோம்!

வீட்டையையும் நிர்வகித்து அலுவல்களுக்கு சென்று நாட்டு நலன்களிலும் பங்கு கொண்டு சமூக தொண்டு புரிந்து, என்று பன்முகதிறமைசாலியாக, தசாவதானியாக விளங்குகிறாள்

கருணாநிதி குடும்பத்தினர் கோடீஸ்வரர்களாக… திமுக., ‘தியாகி’களில் தலையாயவர்!

கருணாநிதியின் குடும்ப உறுப்பினராக இல்லையெனில் திமுக ஆரம்ப கால பழுத்த தொண்டனுக்கே இந்த நிலை

உயிர்களை மாய்க்கும் விபரீத மருந்துக் கலவை!

ஒரே மாதிரியான தவறு, 46 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் நடந்து, பல உயிர்களைப் பலியாக்கும்போது முதுகுத் தண்டு சில்லிடுகிறது. இணையத்தில் தேடிப்பார்த்தால், 1937ல் இருந்தே இந்த டைஎத்திலீன் க்ளைக்கால் உலகம் முழுவதும் பல உயிர்களை வாங்கியிருப்பது தெரிகிறது.

தண்ணீர்ப் பாம்பின் கண்ணீர் கதை இது…

விஷப் பாம்பைப் போலவே இருப்பதால்… விரட்டி விரட்டி அடிக்கப்படுகிறது வெறும் தண்ணிப் பாம்பு!
- 2026

ஆசையாய், அழகாய் வளர்த்ததை அள்ளிக் கொடுத்த கல்லூரி மாணவிகள்! 1300 பேர் செய்த அருஞ்செயல்!

நேற்று திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் முடி தானமாகக் கொடுக்கும் நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது.

சிவகாசியில் நிருபர் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல்: பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்!

தனியார் வார இதழ் (குமுதம் ரிப்போர்ட்டர்) விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி என்பவர் சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ்காரர்கள் புத்தியே கழிசடை புத்திதானா! கடவுளே… இப்படியா சாக்கடை ஆகணும்?!

காங்கிரஸ்காரர்கள் ஏன் தான் இப்படி எல்லோருமே கழிசடையாக மாறிவிட்டார்களோ என்று எண்ணும்வகையில் சாக்கடைத்தனமான ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சுஷ்மிதா தேவ் எனும் காங்கிரஸ்காரர்.

பயில்வானை புத்தியால் ஓட ஓட விரட்டிய பார்ப்பனன்!

யார் அங்கே இவனை பிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர். மன்னிக்கவும் மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாக வந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும் செயல் அல்லவா?

பொண்டாட்டிய காணோம்னு போலீஸ்ல புகார் சொன்னான்… இப்ப அப்பா அம்மாவுடன் சேர்ந்து… கம்பி எண்ணுறான்!

விசாரணையின் முடிவில் அவர், அவரது பெற்றோருடன் கைது செய்யப் பட்டுள்ளார். அதற்குக் காரணம், அவர் மனைவிக்கு வயது 16 என்பதுதான்!

ஆண்டவா… இவங்களுக்கு நல்ல புத்திய கொடு! இந்து முன்னணி நடத்தும் பிரார்த்தனைப் போராட்டம்!

குடியுரிமை சட்டத்தை எதிர்போருக்கு நல்லபுத்தி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மாவட்டம் தோறும், இந்து முன்னணி தொடர் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
- 2026

Recent articles