வணிகம்

வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ வழங்கும் 3 சலுகைகள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இலவச காப்பீடு உட்பட 3 சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், பஜாஜ் ஆட்டோ, 3 இன் 1 ஹாட்ரிக் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது....

மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயர்ந்து 36,519ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 11,025ல் வணிகமாகிறது.

இரு வாரங்களாக எந்த மாற்றமுமின்றி… பெட்ரோல் டீசல் விலை!

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் இன்று விற்பனை செய்யப் படுகிறது. இந்த விலை ஜூலை - 8 ஞாயிறு இன்று காலை 6...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 71 ரூபாய் 12...

இன்றும் தங்கம் விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,925 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை...

புகை, மதுவுக்கு 100 சதவீத வரி விதிக்கலாம்: ராமதாஸ் யோசனை!

சென்னை: புகை, மது போன்ற பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கலாம், ஆனால் அத்தியாவசியப் பொருள்களுக்கு ஒரே வரி விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.கடந்த வருடம் ஜூலை 1ம்...
- 2026

இன்றைய விலை: பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளாகவும்...

காருக்கும் பாலுக்கும் ஒரே வித வரி விதிக்க இயலுமா?: காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்!

ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை...

ஜிஎஸ்டி., வரி முதலாண்டு நிறைவு: என்ன சொல்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி!

புது தில்லி: நாடு முழுவதும் ஜிஎஸ்டி., வரி அமலாக்கப்பட்டதன் முதலாண்டு நிறைவில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தனது கருத்துகளை வெளியிட்டார். பேஸ்புக் பதிவில் ஒரு நோட்ஸ்ஸாகவும் தனது கருத்துகளைப் பதிவு...

ஆதார் – பான் எண் இணைப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு!

ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீடிக்கப் பட்டுள்ளது.வருமான வரித் துறையின் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், மீண்டும் கால அவகாசத்தை...

ஐடிபிஐ., வங்கியின் 51% பங்குகளை வாங்குகிறது எல்.ஐ.சி.,! ஐஆர்டிஏ ஒப்புதல்!

எல்ஐசியின் கட்டுப்பாட்டில் வருகிறது ஐடிபிஐ வங்கி. அதன் 51% பங்குகளை எல்ஐசி வாங்க ஐஆர்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த...

வரி பாக்கியை வசூலிக்க கிரண் பேடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை..!

புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசுத் துறைகளில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க புதுவை துணை நிலை ஆளுநர்...
- 2026

Recent articles