புகார் பெட்டி

வெறிச்சோடிய சபரிமலை! சரித்திரத்தில் இல்லாத சரிவு! பிணராயி பிறப்பித்த 5 கட்டளைகள்!

சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகும் நிலையில் பக்தர்கள் வருகை வெகுவாக சரிந்துள்ளது. இதற்குக் காரணம் போலீஸாரின் கெடுபிடிகள் மற்றும் சபரிமலையில் போலீஸாரே நிறைந்திருப்பதுதான் என்கிறார்கள் சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள்!இந்த...

சபரிமலை கெடுபிடிகள்… குமுறும் பக்தர்கள்…

இந்த வருடம் சபரிமலையில் கடுமையான சட்ட திட்டங்களை முன்னறிவிப்பின்றி அமுல்படுத்தியிருப்பதாக மாநில இடதுசாரி அரசை சாடுகின்றார்கள் பக்தர்கள்.முதலில், கோயில் சந்நிதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததே தவறு என்று கருத்து தெரிவிக்கும்...

இடதுசாரி கேரள அரசைக் கலைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்குப் பறக்கும் புகார்கள்!

சபரிமலை விவகாரத்தில் தங்களின் கட்சி செயல்திட்டத்தினை செயல்படுத்தி, குறிப்பிட்ட பிரிவு மக்களை நசுக்கும் செயல்பாடுகளில் கேரள இடதுசாரி அரசு ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.அமைதியான முறையில் நாம ஜபம் செய்தவர்களை கைது...

எங்களுடன் எங்கள் தாய்நாடும் மறக்கடிக்கப் பட்டு விடும்! புலம்பெயர் இலங்கைத் தமிழரின் சோகம்!

புலம்பெயந்து வாழும் எங்கள் (மரணத்துக்கு பின்பு ) முற்றாக இலங்கை தொடர்புகள் அழிந்துவிடும் . ஏன் என்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும்!ஊருக்கு பணம் அனுப்புவதும்...

டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி… பின்னணியில் நடந்தது என்ன?!

நேற்று 17 .11 .18 ஞாயிறு மாலை மணிக்கு மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நகர்ப்புற நக்சல் T M கிருஷ்ணாவின் கச்சேரி மும்பையைச் சேர்ந்த தேவிநாத் தத் என்ற பெண்மணியால் ஏற்பாடு...

புகாரே கொடுக்காமல் கைது! இந்து இயக்க பிரமுகர்கள் என்றால் போலீஸுக்கு இளக்காரமா?!

சென்னை: புகாரே கொடுக்காமல், போலீஸாரே கற்பனை செய்து கொண்டு, இந்து இயக்க பிரமுகர்களை கைது செய்து 3 மணி நேரத்துக்கும் மேல் காவல் நிலையத்தில் வைத்திருந்த சம்பவம், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் மத்தியில்...
- 2026

பிராமணர்களை கொடுமைப் படுத்திய மனு தர்ம சாத்திரம்!

ब्राह्मणस्य तु देहोऽयं क्षुद्रकामाय नेष्यते" - இந்து சமய மூல நூல்கள் - சட்ட நூல்களை பார்ப்பனர் தம் சவுகரியத்துக்காக,வயிற்றுப் பிழைப்புக்காக, தம்மையே உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக, அவர்களே எழுதி வைத்துக்கொண்டனரா ?अष्टापाद्यं...

பொய் சொல்லி அமைச்சர் பதவி விலகட்டும்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி(தாலுகா) வாணக்கண்காடு கிராமத்தை சார்ந்தவர்கள் கஜா புயல் தாக்கம் பற்றிக் கூறுவது...எங்கள் ஊரில் கஜா புயல் தாக்கியதில் லட்சக்கணக்கில் மரங்கள்  சரிந்துவிட்டன. 30,000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ...

சசிகலா டீச்சரை கேரள கம்யூனிஸ்ட் அரசு கைது செய்தது ஏன் தெரியுமா?

ஹிந்துக்களை, ஹிந்து தாய்மார்களை, ஹிந்து பெண்களை விழிப்புற செய்யும் அவரது பேச்சுக்காகத் தான் சசிகலா டீச்சரை கைது செய்ய அவ்வளவு தீவிரம் காட்டியது கேரள கம்யூனிஸ்ட் அரசு.சரி சசிகலா டீச்சர் அதற்கு என்ன...

சபரிமலை… பின்னணியில்பாஜக போராட்டம் என்றால் என்றோ தோல்வி அடைந்திருக்கும்!

போராட்டங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை! அதற்கு பல காரணங்களை நாம் சொல்லலாம். ஆனால், குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுதான் அந்த போராட்டங்களை வெற்றியை நோக்கி செலுத்தும் உந்து சக்தியாக அமைகிறது! உணர்ச்சி...

மலப்புரத்தில் பேரணியாகச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் தாக்குதல்!

மலப்புரத்தில் பேரணியாகச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் தாக்குதல்! இதில் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

சசிகலா டீச்சர் என்ன சாமானியரா?

வழக்கமாக இடதுசாரிகள் தான் போராட்டங்கள் ஹர்த்தால் என்று ஏதாவது செய்து மக்களின் கவனத்தை ஈரத்துக்கொண்டே  இருப்பார்கள். கேட்டால் போராடாமல் வெற்றி கிடையாதுஎன்பார்கள். கேரளாவில் இந்துத்வா அமைப்பு களும் இடதுசாரிகளின் வழியில் போராடி இடதுசாரி களை தோற்கடிக்க முனைகிறார்கள் என்பதை கேரளாவில்...
- 2026

Recent articles