புகார் பெட்டி

இது பாதிக்கப்பட்ட பெண்ணின் அவலக் குரல்! சுப.வீ.க்கள் செவிகளில் விழாது!

பாதிக்கப் பட்ட பெண்ணாக தன் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திய கவிஞர் தாமரை, இந்த நேரத்தில் வாய் திறந்து சுப.வீ.,க்கு பதில் சொல்வது போல் ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது! அது இதுதான்....

அருள்மொழி என்ற அவலம்!

பாடகி சின்மயி எழுப்பியுள்ள கேள்விகள், இப்போது பலரது முகத்திரையைக் கிழித்து வருகிறது. குறிப்பாக இருட்டில் மட்டுமே உழன்றுகொண்டிருக்கும் கறுப்புத் திரையினர் சமூக வலைத்தளங்களில் பலவாறாக வறுபடுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவளின் முதுகுக்குப் பின் ‘வேசி’என கிசுகிசுத்துப் பல்லைக் காட்டும் சமூகம்!

“ஏன் முன்னமே சொல்லவில்லை?”என்பது போன்ற கேள்விகள் அபத்தமானவை. குற்றம் இழைத்தவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவளின் முதுகுக்குப் பின்னால் ‘வேசி’என கிசுகிசுத்துப் பல்லைக் காட்டுகிற சமூகந்தானே இது?

கவிஞருக்காக வரிந்து கட்டி கலைஞர் எழுதிய வைர வரிகள்!

அன்பு தம்பி ஸ்டாலினுக்கு... கவிப்பேரரசு வைரமுத்து பாலியல் விவகாரத்தில் சிக்கினான் என்பதை அறிந்தேன்... என் பின்னேயே சுற்றி திரிந்தவன்...சிக்காமல் இருந்தால் தான் அதிர்ச்சி அடைந்து இருப்பேன்...

கவிஜ்ஞரா காமுகரா? வைரமுத்து வெவகாரத்தில் ஊடகங்களின் பரபரப்பான விவாதத் தலைப்புகள்!

நல்ல வேளை அவர் இந்து விரோதியாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. இப்படி ஒரு செய்தி நடந்து கொண்டிருப்பதே பாவம் ஊடகங்களுக்கு தெரியவில்லை)

வாழ்வுரிமைக் கட்சி ‘வேல்முருகனை’ சிறப்பு விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரக் கோரி இந்து மக்கள் கட்சி மனு!

பொன்மாணிக்கவேல் அவர்கள் மீட்டுக் கொண்டு வரக்கூடிய சிலைகளைக் எல்லாம் 10 கோடி 20 கோடி என விலை நிர்ணயம் செய்கிறார். அப்படியானால் அந்த பணத்தை கொடுத்துவிட்டு சிலைகளை வைத்து கொள்ளட்டுமே, அந்தப் பணத்தை அரசு கஜானாவுக்கு செலுத்தட்டுமே! 
- 2026

வைரமுத்து மீது தவறில்லை; ஆதரவுக் குரல் எழுப்பும் ஸ்விஸ் சுரேஷ்

வைரமுத்து மீது தவறில்லை; ஆதரவுக் குரல் எழுப்பும் ஸ்விஸ் சுரேஷ்

விஸ்வரூபம் எடுக்கும் #MeToo வைரமுத்து மீது கல்லூரிப் பெண் ஒருவர் பாலியல் புகார்

என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நானும் இதனை வெளியில் சொல்கிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்”

ஸ்டாலின்க்கு வந்துள்ள நோய் மே மாதம்தான் சரியாகுமாம்!

"ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை ஏன் கைது செய்யவில்லை? என எதற்கெடுத்தாலும் கேட்பது ஒரு நோய். இந்த நோய் வரும் மே மாதம் சரியாகிவிடும்" என பதிவிட்டுள்ளார்.

பெண்ணியம் பேசுவோரே… கவிஞர் விவகாரத்தில் கண்ணியம் இழந்ததேன்!

சமூக வலைத்தளத்தில் யாரோ ஒரு பெண் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் பொறுப்பு கவிஞர் வைரமுத்துவுக்கு இருக்கிறது .

முள்ளை முள்ளால் எடுக்கும் ஐயப்பன் 

'மத சார்பற்ற கட்சிகள்' தீர்ப்பை 'ஆதரித்தால்'..அடிப்படைவாத நிறுவன மதங்களுக்கும் இது நடக்கலாம் என்கிற நிலையில்.. குறிப்பிட்ட வாக்கு வங்கி அடிவாங்கும்.

கால்பந்து செய்தி சேகரிக்க காவலர்கள் தடை! நேரு அரங்கத்தில் நடந்த கூத்து!

ஒளிப்பதிவாளர் மார்ட்டின் ஆகியோரை வேப்பேரி காவல் ஆய்வாளர் வீரகுமார் தாக்கியதுடன் தகாத வார்த்தையால் திட்டி கழுத்தை பிடித்து தள்ளியுள்ளார் என்று புகார் கூறப்பட்டு வருகிறது.
- 2026

Recent articles