புகார் பெட்டி

பொதுப் பாதையை அடைக்க முயற்சி: குமரி கிறிஸ்துவர்கள் மீது இந்து முன்னணி புகார்!

பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் பாதையை அடைப்பதற்கு கிறிஸ்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று கூறி, அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென குமரி மாவட்ட இந்து முன்னணி புகார் கொடுத்துள்ளது.

நெல்லை பேட்டையில், குண்டர்களுக்கு துணை போன போலீஸார்: நடவடிக்கை கோரி இந்து முன்னணி புகார்

திருநெல்வேலி பேட்டை பகுதியில், பிப்.7ம் தேதி வாலாஜா பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வரும் இந்துக்களின் கடைகள் அடித்து நொறுக்கப் பட்ட விவகாரத்தில், வேடிக்கை பார்த்து ரவுடிகளுக்கு துணையாக இருந்ததாக போலீஸ்காரர் மீது இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.

நெல்லை பேட்டையில் இஸ்லாமியர்கள் அராஜகம்! கொதித்தெழுந்த திமுக.,வினர்!

அராஜகத்தின் உச்சம் திமுகவினரும் இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் !

சொட்டத் தலைல முடி… கருகரு கூந்தல்… மலடாயிருந்தாலும் பிள்ளை பொறக்கும்.. -இப்டில்லாம் விளம்பரம் செய்தா.. இதான் தண்டனை!

கிரீம்கள் மூலம் தோலை வெள்ளையாக்குவதாக விளம்பரம் செய்தால் 5 ஆண்டு சிறை, 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது.

அமைச்சர் மீது பழங்குடியின சிறுவன் காவல் நிலையத்தில் புகார்! காலணி கழற்றிய விவகாரம்!

தந்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும், தனது தாய் கூலி வேலைக்குச் சென்று தன்னையும் தனது சகோதரிகளையும் கவனித்துக்கொள்வதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி திமுக., வேலை செய்கிறது: திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் வன்கொடுமைப் புகார்!

‪மசினக்குடி காவல்நிலையத்தில் சிறுவன் கேத்தன், அமைச்சர் சீனிவாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி அளித்த புகார் மனு ‬
- 2026

ஆகம மீறல்… அபசாரம்..! திருப்பதி திருமலை ஆலயத்தின் மேல் சுற்றிய விமானத்தால் சர்ச்சை!

திருமலை ஆலயத்தின்மீது சுற்றி வருகின்ற விமானத்தைக் கண்டு, அபசாரம்…! அபசாரம்…! என்று கூக்குரலிடுகிறார்கள் பக்தர்கள்.

பெற்றோர் பணத்தை உறிஞ்சும் இந்திய மாணவர்கள்… போராட தகுதியில்லாதவர்கள்!

பெற்றோரின் உழைப்பையும், பணத்தையும் சுரண்டி தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கும் சுயமற்ற மாணவனுக்கு புரட்சி பேசவும், போராட்டம் செய்யவும் எந்த தகுதியும் இல்லை ...

தமிழ்நாடு என்ன கேரளாக்காரன் கழிவக் கொட்டுறதுக்கான குப்பைத் தொட்டியாடா… மானங் கெட்டவங்களா?!

நூறு சதவீத எழுத்தறிவு பெற்று என்ன பயன்? அடிப்படை மனிதப் பண்பு இல்லாமல், தாங்கள் மட்டும் அனைத்தையும் நுகர்ந்து கொண்டு, அதன் பாதிப்பு அடுத்தவருக்கு வந்து விடட்டும் என்று எண்ணும் அரக்கத்தனமான புத்தி அல்லவா இவர்களிடம் குடி கொண்டிருக்கிறது?!

கொங்கு மக்களின் இனத் துரோகி ஆகிப் போன ‘இவன்’

கொமதேக இந்த கையெழுத்து வாங்க வேண்டியதன் நோக்கம் என்ன இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை குறி வைத்தா..??

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழக போலீஸுக்கும்… இப்போது பயங்கரவாதிகள் மிரட்டல்!

தமிழக போலீஸாருக்கும் இப்போது பயங்கரவாதிகள் சமூக ஊடகம் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அண்ணாதுரையை கேவலப்படுத்தி… ஆத்திகர்களையும் அசிங்கப்படுத்தி.. ஏன் இந்த பொதுவிருந்து?!

அண்ணா நினைவு நாளில் ஆலயங்களில் பொதுவிருந்து நடத்துவதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஒரு கோரிக்கை புகார் மனுவையும் அளித்துள்ளது.
- 2026

Recent articles