சமையல் புதிது

நவராத்திரி ஸ்பெஷல்: பால்பேடா!

பால்பேடா :தேவையான பொருட்கள் :பால் ...

வாழையின் மணத்தோடு தொன்னை இட்லி

வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

நவராத்திரி ஸ்பெஷல்: ரவா துல்லி

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும், பின்னர் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த்துருவலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்து எடுக்கவும்.

ரவா தோசை முறுமுறுன்னு இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

கொலு நைவேத்தியம்: சுவையான தேங்காய் லட்டு

தேங்காய் துருவல் ஏலக்க்காய்ப் பொடியை சேர்த்து அதில் பாகை ஊற்றி கொஞ்சம் சூடாக இருக்கும் போதே உருண்டைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தால் தேங்காய் லட்டு தயார்.

ஆரோக்கிய சமையல்: கருப்பு உளுந்து அடை!

இந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
- 2026

ஆரோக்கிய சமையல்: முருங்கைக்கீரை சூப்!

மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

கொங்கு தக்காளி ரசம்!

பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்ததை சேர்த்து கிளறவும் இதில் பிசைந்த தக்காளி மஞ்சள்தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பின் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். அருமையான கொங்குநாட்டு ரசம் தயார்.

ஆரோக்கிய சமையல்: கம்பு தோசை!

கம்பு ஓரளவு அரைபட்டதும் அரிசி, உளுத்தம்பருப்பு - வெந்தயம், அவலை களைந்து போட்டு நைஸாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை விட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: காராமணி கிரேவி!

காராமணியை முதல் நாள் ஊற வைக்கவும் (மாலையில் செய்வதானால் காலையில் ஊற வைக்கவும்). ஊறிய காராமணியை குக்கரில் வேக வைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பட்டை சேர்க்கவும்

பருப்பு உருண்டை மோர் குழம்பு!

துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா!

சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்.
- 2026

Recent articles