கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

மதுரை காமராஜர் பல்கலை.,மகளிர் விடுதியில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நுழைந்ததால் பரபரப்பு - மர்ம நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் - சர்ச்சைக்குரிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்போது மாணவிகள் பாதுகாப்பு விஷயத்திலும் அலட்சியமாக உள்ளது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

― Advertisement ―

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்

More News

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

அமலுக்கு வந்த புதிய சட்டங்கள் – பாரதிய நியாய சன்ஹிதா: முதல் வழக்கு பதிவு!

பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Explore more from this Section...

காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை! கொலை எனப் போராட்டம்!

2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து இருவரும் தலைமறைவாகினர்.

சட்ட விரோத மது விற்பனை! பாட்டில்கள் பறிமுதல்!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மசாஜ் சென்டரில் நடந்த பாலியல் தொழில்!

ஆயில் மசாஜ் செய்வதாக கூறி வாட்ஸ் அப், பேஸ்புக்கில் தகவல் தெரிவித்து இவர்கள் ஆட்களை வரவழைத்துள்ளனர்

காவலர்களுக்கு கவர்களில் பணம்! சிபிசிஐடி க்கு வழக்கு மாற்றம்!

காவலர்களுக்கு பணம் கொடுக்கும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு, திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டி முத்து ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோ...

பணம் கொடுத்தா சந்தோஷமா இருக்கலாம்.. போவோரிடம் பாலியல் பிஸினஸ் பார்த்த இளைஞர்!

வெளிமாவட்ட பெண்கள் 2 பேரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.

தெருநாய்களை அடித்துக் கொன்ற நகராட்சி ஊழியர்கள்! பரமக்குடியில் பரபரப்பு!

நகராட்சி ஊழியர்கள் அடித்துக் கொன்று குப்பையில் வீசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்எல்ஏ மீது விவசாயிகள் வன்முறை! அரசியல் கட்சிகள் கண்டனம்!

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தாலிக்கட்டிய மனைவியின் வீட்டாரை தாலியம் வைத்துக் கொன்ற கணவன்!

குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் என்ற ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

கொலை முயற்சிக்கு விசாரிக்க போன இடத்தில் சிக்கிய போலி மது ஆலை! பொருட்கள் பறிமுதல்!

மதுபான பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், பாட்டில்கள் மீது ஒட்டக்கூடிய ஸ்டிக்கர்கள், பாட்டில் மூடி பொருத்தும் இயந்திரம் உள்ளிட்டவை இருந்தது.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்த காதல்! குழந்தையோடு கொன்று குளத்தில் வீசிய கொடூரம்!

2 பேரின் சடலங்களையும் துண்டு துண்டாக வெட்டி, ஒரு சாக்குபையில் போட்டு கொண்டு, கருங்காட்டான் குளத்தில் வீசியுள்ளனர் என்பதும் தெரியவந்தது

அழகான உன் மனைவியை உன் முன்னாலே அனுபவிப்போம்.. பக்கத்து வீட்டார் பேச்சால் ஆசிரியர் தற்கொலை!

ஆசிரியரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அவரின் பக்கத்து வீட்டில் வசித்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

SPIRITUAL / TEMPLES