கட்டுரைகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலைக் கண்ணீர்

சைவக் குடும்பங்கள் வாழும் சிற்றூர்களுக்குரிய ஹசாலைத் தலைவாயிலில் கிருத்தவ வளைவுகளைக் கட்டுவர்.

தென்னிந்திய நிறுவனங்கள் உச்சம் தொட்டு சரிவைச் சந்திப்பது எதனால்?!

தற்கொலை செய்து கொள்ள மிக மிக அதிகமான தைரியம் வேண்டும்.. அதற்கான காரணம் கோழைத்தனமாக இருந்தாலுமே..சாரி சித்தார்த்தா மிஸ் யூ மேன்.

அந்நியர் வைத்த பெயர்களில் ‘அந்நியோன்னியம்’!

நம் தேசத்தை ஆக்கிரமித்து அடக்கியாண்ட வேற்று நாட்டவரனைவரும் நம் நகரங்களின், பட்டணங்களின், கிராமங்களின், திவ்ய தலங்களின்.... பெயர்களையெல்லாம் அவர்களின் மதங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள்.

இடப்பங்கீடு: காணத் தவறிய உண்மைகளும் கைக்கு எட்டும் தீர்வுகளும்!

அரசு நிறுவனங்களுக்கு அரசு செலவிடும் தொகையை இந்தியப் பெருமிதம் கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய தேச பக்தி கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சேவகர்களுக்குக் கொடுப்பதே நம் முன் இருக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாக இருக்கும்.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்… சுகி சிவம் என்ற திறமையான பேச்சு வியாபாரி!

 சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக...

சம்ஸ்கிருதமா… தமிழா… எது மூத்த மொழி?

சம்ஸ்கிருதத்தின் மேன்மையை உணர்ந்தவர்களும் மொழி அரசியல்வாதி களின் பிற மலினங்களை எதிர்ப்பவர்களும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகவே படியுங்கள் என்று சொல்லும் ஆங்கிலேயர்களும் ஒன்று சேரவேண்டும்.
- 2026

ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு… வரிசையில் ‘முத்தலாக்’…! ஓவைஸி கொடுத்த அதிர்ச்சி!

- இவை எல்லாம் இனி இஸ்லாமியப்  பெண்களுக்கு இந்தியச் சட்டம் அளிக்கப் போகும் வாழ்க்கைப் பாதுகாப்பு அம்சங்கள் என்பது  குறிப்பிடத் தக்கது.

கோவை கம்பன் பி.ஜி.கருத்திருமன் !

புளிப் பிரச்னை தீர்ந்தது புளிய மரத்தின் உதவியால் “ என்றார். சட்டமன்றத்தில் சிரிப்பலைகள் தொடர கருத்திருமனும் சிரித்தார். இப்போது போல் யாரும் மேசைகளைத் தட்டவில்லை.

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்: பெருமிதமும் மன வலியும்! (நீங்கள் அறியாத வரலாறு!)

*இந்த ஆண்டு 2019 ஆடி புராட்டாதி நாளான ஜூலை 21 மற்றும் 22 ஆம் நாட்களில் ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் 105 ஆம் ஆண்டு குருபூஜை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் நடைபெற்றது.

மதம் மாறியவர்கள் படும் அவஸ்தை!

இறுதியாக ஒரு வார்த்தை! என் ஹிந்து சகோதரர்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பின் இப்போது வருத்தப்படுகிறார்கள்.... எதற்காக இந்த பைத்தியக்கார வேலை செய்தோம்?... என்று!

ருஷி வாக்கியம் (92) – சோம்பல் ஒரு நோய்!

 இல்லறத்தானாக இருந்து எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனும் துறவியாக இருந்து அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்பவனும் முன்னேற மாட்டார்கள் என்கிறது மகாபாரதம்.“த்வாவேவ ந விராஜேதே விபரீதே ச கர்மணா க்ருஹஸ்தஸ்ச...

இதையும் கொஞ்சம்.. யோசிங்க… சூர்யா… யோசிங்க…!

சூர்யா அவர்கள் கூறியதையே தான் கூறுகிறோம் ஏழை நடுத்தர மக்களுக்கு கல்வி தான் வாழ்க்கையில் உயர வாய்ப்பு அளிக்கும் அதனை நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
- 2026

Recent articles