கட்டுரைகள்

மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியா?

நேற்று வரை யஸ்வந்த்சின்கா என்றால் யாரப்பா சிங்களத்து ஆளா என்று கேட்டவர்கள் எல்லாம் இன்று இதோ பாரப்பா சின்காவே சொல்லிட்டார் மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தின் கதை முடிந்து விட்டது என்று அள்ளி...

இன்னொரு பிணம் இன்னொரு அரசியல்!

கௌரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். இந்தியாவில் துப்பாக்கி கலாசாரம் பரவுவது அதுவும் தென்னிந்தியா போன்ற சற்றே அமைதி பிரதேசங்களாகக் கருதப் படும் இடங்களில் பரவுவது அபாயகரமான...

நீட்- மரணம்: சில கேள்விகள் பல பதில்கள்!

இந்த முறையாவது அரையாண்டு, பொது தேர்வு விடுமுறையில் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு கூட்டு முறையில் short term crash course அறிமுகம் செய்து ஏழை அரசு பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவருக்கு உதவனும்

அதிமுக., இரு அணிகள் இணைப்பு: நடக்குமா? நடக்காதா?

தமிழகத்தை வாட்டும் தலையாய பிரச்னைகள் மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்க, அவற்றினூடே முக்கியமான பிரச்னையாக ஊடகங்களில் விவாதிக்கப்படுவது, பிரிவு கண்ட அதிமுக.,வின் இரு அணிகளும் இணையுமா இணையாதா என்பதுதான்!அதிமுக., அணிகள் இரண்டும் இணைந்தால்...

சுப்பிரமணிய சிவா என்ற வீரத்துறவி… மறைந்த தினத்தில், நாம் மறந்து போகக் கூடாத நினைவுகள்!

சிவம் பேசினால் சவம் எழும் என்ற மகாகவியின் வரிகளுக்கு சொந்தமான வீரத்துறவி சுப்ரமண்ய சிவா நினைவு தினம் இன்று...

அரசியல்வாதிகளுடன் இரண்டு இரவுகள்

அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் என்று முடிவெடுத்துவிட முடியுமா?அது ஒரு கோடைக்கால இரவு நேர ரயில் பயணம். வருடம் 1990. இந்திய ரயில்வேயின் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிக்காக நானும் என் தோழியும் லக்னோவிலிருந்து டெல்லிக்கு...
- 2026

ஜூனியர் ட்ரம்ப்பும் ஜூனியர் நேருவும்

அமெரிக்காவில் இன்று ட்ரம்ப் எதிர்ப்பு மீடியாக்களினால் பெரிதாகப் பேசப் படும் விஷயம் ட்ரம்ப்பின் பையன் ரஷ்ய நாட்டுத் தூதரையும் ரஷ்ய நாட்டு வக்கீல் ஒருவரையும் ரகசியமாக சந்தித்த ஒரு விஷயம் பற்றியதுதான். ஜூனியர்...

மிரட்டும் இந்தியா மிரளும் சீனா

சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோகா லாம் பகுதியில் பூடான் எல்லையில் நுழைய முடியாத படி காவல் காத்து வரும் இந்திய ராணுவத்துக்கு உதவியாக 4000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்து ள்ளது இந்திய...

சபாஷ்… ரூபா திவாகர்… இதுதான் அரசுப் பணி

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி ரூபா திவாகர் ஐ.பி.எஸ். சிறைத்துறை டி.ஜி.பி மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உயர் மட்டக் குழு விசாரணையை...

தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்

தேசீய கீதம் 'ஜன கண மன' - கணபதி துதியே! - விளக்கம்.- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.தமிழாக்கம் - ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்."ஜன கண மன அதி நாயக ஜயஹே!" நம் தேசீய...

பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை

கோ வதைத் தடுப்புச் சட்டங்கள்  ஏற்கெனவே இல்லாமல் இல்லை.  ஆனால் அவற்றில் உறுதியான நிலைப்பாடு  இல்லை.  தற்போது ஒரு முறைமையை, கச்சிதமாக அமல்படுத்தும் விதானத்தை இணைப்பது மட்டுமே நிகழ்கிறது. 

தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

1. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலைப் போன்றே வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. பங்கிம் சந்திரர், சுந்தரம்பிள்ளை உட்பட பல இந்தியக்கவிஞர்கள்...
- 2026

Recent articles