கட்டுரைகள்

நட்பு- கொள்ளலும் விடுத்தலும்!

சில நேரங்களில் படி படி எனப் படித்தால், பிடி பிடி எனப் பிடிக்கும்படியாய் ஆகியிருக்கிறது...'உடும்புப் பிடி’ ... 'சிக்’ எனப் பற்றுதல் என்று ஒரு சொலவடை நம் வழக்கில் உண்டு. அதாவது ஒன்றைப்...

செவாலியே விருது: ஏன்..எதற்கு..எப்படி?

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையுடன் வலம் வரும் கலைஞர்கள் அரிதினும் அரிது. அந்த பட்டியலில் தனியிடம் பிடித்தவரான நடிகர் கமல்ஹாசனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழ் மொழி...

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்

‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா? ஒரு காலத்தில் நம்...

பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கணையின் சகோதரத்துவக் கடிதம்

ரக்ஷா பந்தன் விழாவையொட்டி முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை சாந்தி செளந்திரராஜன் பிரதமர் மோடிக்கு சகோதரத்துவ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், ''என்னுடைய மூத்த சகோதரராக உங்களை நான் பார்க்கிறேன். ரக்ஷா பந்தன் வாழ்த்துத்...

நேதாஜியின் மர்மங்கள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் கும்நாமி பாபா என்ற பெயரில் 1985-ம் ஆண்டுவரை உயிரோடு வாழ்ந்ததாக வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதியை கொண்ட விசாரணை...

சசிகலா புஷ்பாவும் ஆபாச விகடனும்: பெண்ணுரிமை இயக்கங்கள் எங்கே?

சசிகலா புஷ்பாவும் ஆபாச விகடனும்: பெண்ணுரிமை இயக்கங்கள் எங்கே? என்ற கேள்விக் கணையுடன் பதியப்பட்டுள்ள கட்டுரை, சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தவார ஜூனியர் விகடன் இதழில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்து மிக...
- 2026

விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்

தமிழின் இலக்கிய வளமையும் தொன்மைச் சிறப்பையும் நமக்குள்ளே வைத்திருத்தல் தகாது; உலக மொழிகளில் எடுத்துச் சென்றால் அதன் பெருமை உயரும் என்றெண்ணியவர் க.நா.சு. அதனால் தமிழின் தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல மொழிபெயர்ப்புக்...

கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம்!

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் (குறள் 937)கழகத்தில் ஒருவன் காலடி எடுத்து வைத்தால் அவனின் அனைத்து வகை செல்வங்களும், நற்குணங்களும் கெடும் என்கிறது குறள். இந்தக் குறளில் கழகம் என்பதற்கு...

வாக்களிக்காத சென்னைவாசிகளுக்கு ஒரு பாமரனின் கேள்விகள்

சென்னை நகர வாக்களிக்காத மக்களுக்கு எங்களுடைய  கேள்வி,,,, தமிழகத்திலேயே அதிக வசதிகளுடன் வாழ்கின்றவர்கள் சென்னை வாசிகளே,,, அதே போல் சமீபத்திய மழையில் அதிக கஷ்டங்களை அனுபவித்தவர்களும் நீங்கள் தான்,,,, நீங்கள் தான் வாக்களிக்க அதிக முக்கியத்துவம்...

தமிழன் வரலாறும் சிந்துவெளி நாகரிகமும்: ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.- ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப்...

யார் சொல்லி யார் கேட்பது?

இஸ்லாம் மதத்தில் தர்கா வழிபாடு, தாயத்து, பில்லிசூனியம் போன்றவற்றை செய்துகொண்டிருக்கும் இந்திய முஸ்லீம்களை திருத்தி வழிகாட்ட நடத்தப்படும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு "அது மற்ற மதத்தை சீண்டாத வரை" வரவேற்க வேண்டிய ஒன்று....

காங்கிரசில் இருந்து நேதாஜியை விரட்டிய காந்தி

உங்களுடைய ரத்தத்தை தாருங்கள் பதிலுக்கு உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று சொன்ன போஸை அவர்ஒரு டென்சன் பார்ட்டி- மெச்சூரிட்டி இல்லாதவர் என்று ஒப்பாரி வைத்தவர்கள் இந்திய அரசியலில் இருவர் உண்டு.ஒருவர் காந்தி இன்னொருவர்...
- 2026

Recent articles