கட்டுரைகள்

சசிகலா புஷ்பாவும் ஆபாச விகடனும்: பெண்ணுரிமை இயக்கங்கள் எங்கே?

சசிகலா புஷ்பாவும் ஆபாச விகடனும்: பெண்ணுரிமை இயக்கங்கள் எங்கே? என்ற கேள்விக் கணையுடன் பதியப்பட்டுள்ள கட்டுரை, சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தவார ஜூனியர் விகடன் இதழில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்து மிக...

விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்

தமிழின் இலக்கிய வளமையும் தொன்மைச் சிறப்பையும் நமக்குள்ளே வைத்திருத்தல் தகாது; உலக மொழிகளில் எடுத்துச் சென்றால் அதன் பெருமை உயரும் என்றெண்ணியவர் க.நா.சு. அதனால் தமிழின் தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல மொழிபெயர்ப்புக்...

கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம்!

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் (குறள் 937)கழகத்தில் ஒருவன் காலடி எடுத்து வைத்தால் அவனின் அனைத்து வகை செல்வங்களும், நற்குணங்களும் கெடும் என்கிறது குறள். இந்தக் குறளில் கழகம் என்பதற்கு...

வாக்களிக்காத சென்னைவாசிகளுக்கு ஒரு பாமரனின் கேள்விகள்

சென்னை நகர வாக்களிக்காத மக்களுக்கு எங்களுடைய  கேள்வி,,,, தமிழகத்திலேயே அதிக வசதிகளுடன் வாழ்கின்றவர்கள் சென்னை வாசிகளே,,, அதே போல் சமீபத்திய மழையில் அதிக கஷ்டங்களை அனுபவித்தவர்களும் நீங்கள் தான்,,,, நீங்கள் தான் வாக்களிக்க அதிக முக்கியத்துவம்...

தமிழன் வரலாறும் சிந்துவெளி நாகரிகமும்: ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.- ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப்...

யார் சொல்லி யார் கேட்பது?

இஸ்லாம் மதத்தில் தர்கா வழிபாடு, தாயத்து, பில்லிசூனியம் போன்றவற்றை செய்துகொண்டிருக்கும் இந்திய முஸ்லீம்களை திருத்தி வழிகாட்ட நடத்தப்படும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு "அது மற்ற மதத்தை சீண்டாத வரை" வரவேற்க வேண்டிய ஒன்று....
- 2026

காங்கிரசில் இருந்து நேதாஜியை விரட்டிய காந்தி

உங்களுடைய ரத்தத்தை தாருங்கள் பதிலுக்கு உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று சொன்ன போஸை அவர்ஒரு டென்சன் பார்ட்டி- மெச்சூரிட்டி இல்லாதவர் என்று ஒப்பாரி வைத்தவர்கள் இந்திய அரசியலில் இருவர் உண்டு.ஒருவர் காந்தி இன்னொருவர்...

அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை – 2

இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு 55     இந்து ஆலயங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகிப்பதற்காக தமிழக அரசு 1959ம் ஆண்டு, இந்து அறநிலையத்துறை சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. அப்போது...

அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை – 1

கடந்த 2006-2011 ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக அரசு “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற அவசரச்சட்டம் ( சட்டம்16 / 2006 – ஆளுனர் ஒப்புதல் தேதி 29.08.2006)...

கோவிலை அல்ல; குடும்ப அமைப்பை எதிர்க்கிறார்கள்

நம் கலச்சாரத்தில் குடும்பமே அடிப்படை, அதை ஒட்டியே அனைத்தும் கட்டமைக்கப்படுகிறது தேசம் எனும் வீட்டின் அஸ்திவாரமாக, சிறு சிறு செங்கற்களாக விளங்குவது நம் நாட்டின் குடும்ப அமைப்பு முறையே. என்று நம் நாட்டின்...

ஆங்கிலப் புத்தாண்டு மோகம்

ஜனவாி 1 NEW YEAR நெருங்கி கொண்டிருக்கிறது..அன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகி கொண்டு இருப்பீா்கள். ஆனால் என் கேள்வி?? நாம் ஏன் NEW YEAR கொண்டாடவேண்டும்? நமக்கும் ஜனவாி 1 NEW...

கன்னியாகுமரியில் உருவான விவேகானந்தர் பாறையின் வரலாறு

1963 ஜனவரி முதல் 1964 ஜனவரி வரைஇந்திய அரசு, விவேகானந்தரின் நூற்றாண்டுவிழாவைக் கொண்டாட முடிவு செய்தது.விவேகானந்தர் ஓர் ஹிந்துத் துறவிமட்டுமல்ல. ஒரு தேசிய அடையாளம்.கொண்டாட்டம் அவசியமானது. மேற்குவங்காளம் முதல் கன்னியாகுமரி வரைஅவரைத் தெரியாதவர்கள்...
- 2026

Recent articles