நலவாழ்வு

நவராத்திரி ஸ்பெஷல்: தேங்காய் பனங்கற்கண்டு பாயசம்!

முக்கால் பதம் வெந்த பின்பு… அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை தூவி அலங்கரித்து, இறக்கி பரிமாறவும்.

உயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.!

அந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்" என தெரிவித்துள்ளார்.

எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.!

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்

பின்னர் அவர் கூறுகையில்,எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என சுபஸ்ரீ குடும்பத்தினரிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நவராத்திரி ஸ்பெஷல்: பால்பேடா!

பால்பேடா :தேவையான பொருட்கள் :பால் ...

வாழையின் மணத்தோடு தொன்னை இட்லி

வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

நவராத்திரி ஸ்பெஷல்: ரவா துல்லி

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும், பின்னர் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த்துருவலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்து எடுக்கவும்.
- 2026

புருஷ லட்சணம்ன்னா என்ன தெரியுமா?1

ஆனால் உத்யோகத்தை தவிர்த்து மேலும் பல முக்கிய குணங்களையும் ஒரு கணவன் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாபாரதத்தின் உத்யோக பர்வத்தில் விளக்கப்படுகின்றது.

கிளினிக்குக்கு குட் பை.! வந்துவிட்டது மெடிக்கல் ஏடிஎம்..!

#இந்த எந்திரம் மூலம் ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் அளவு, டெங்கு, ஹீமோகுளோபின், டைபாய்டு, ஹெச்ஐவி, மலேரியா, சிக்குன்குனியா, சிறுநீர் பரிசோதனைகள், ஈசிஜி, காது பரிசோதனை, தோல் பரிசோதனை உள்ளிட்டவைகளை நாமே கணினியின் உதவியுடன் செய்து கொள்ளலாம்.#

கொலு நைவேத்தியம்: சுவையான தேங்காய் லட்டு

தேங்காய் துருவல் ஏலக்க்காய்ப் பொடியை சேர்த்து அதில் பாகை ஊற்றி கொஞ்சம் சூடாக இருக்கும் போதே உருண்டைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தால் தேங்காய் லட்டு தயார்.

ஆரோக்கிய சமையல்: கருப்பு உளுந்து அடை!

இந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

சலூன் கடைக்காரர்களுக்கு ஆசிரியர் வைத்த அன்புக் கோரிக்கை என்ன தெரியுமா?!

ஆசிரியரின் அக்கறை பாராட்டப் பட வேண்டியதென்றாலும், பெற்றோர்களை கூப்பிட்டு ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும் என்றும், பெற்றோரே தங்கள் குழந்தைகளின் நிலை குறித்தெல்லாம் கண்டுகொள்வதில்லையே

ஆரோக்கிய சமையல்: முருங்கைக்கீரை சூப்!

மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.
- 2026

Recent articles