நலவாழ்வு

முள்ளங்கி கார துவையல் செய்யுங்க…அசத்துங்க..

முள்ளங்கி கார துவையல்தேவையான பொருட்கள்துருவிய வெள்ளை முள்ளங்கி - 1 கப், வெங்காயம் அரிந்தது              - 1 கப், காய்ந்த மிளகாய்         ...

தலைகவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அளித்த இன்ப அதிரச்சி…!

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் இன்ப சுற்றுலா!

இரவில்.. தூங்குவதற்கு முன்பு அந்த இடத்தில் இதை செய்தால்….

தூங்குவதற்கு முன் இரவில் தொப்பிளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புள்ளைச் சுற்றி ஒன்றரை அங்குள்ள அளவிற்கு மசாஜ் செய்தால் மூட்டுவலி  நடுக்கம் மற்றும் சோம்பலில் இருந்தும் விடுபடலாம்.இதே போல் தேங்காய்...

புளி போட்டு விலக்கினா விளக்கு மட்டுமில்ல இதுவும் பளிச்!

தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து  அந்த தண்ணீரை கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.புளியை சிறிது  அரைத்து அதனுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி நன்றாக...

நாள்தோறும் நிலக்கடலை; நலம்பேணும் நம் உடலை…!

நாம் நாள்தோறும் 10 கிராம் அளவு கொண்ட நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் நமது உடலில் ஏற்படக்கூடிய ஆரோக்கிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

மின்ஒளிக்கு தீபஒளி ஏற்றி பொங்கல் இட்டு திருவிழா கொண்டாடிய கிராமம்…!

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மின் இணைப்பு கிடைத்ததால் பொங்கல் வைத்து திருவிழா நடத்தி மகிழ்ந்த கிராம மக்கள்
- 2026

சிறுநீரகத்தில் கல்லா ? சிறிதும் கவலை வேண்டாம் ! இதோ…

சிறுநீரகத்தில் கலிருந்தால் வெடிக்காத தென்னம் பாளையின் உள்ளே இருக்கும் பருப்பை அரிசி போன்று இருக்கும் ஒரு கையளவு எடுத்து அதை சாறு பிழிந்து எடுத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 5, 7...

வியாதிகளை குணப்படுத்தும் வீரிய மந்திரங்கள்!

மருந்து உண்டாலும்  மந்திரம் உண்டானால் இரண்டும் சேர்ந்து  இனிமை கூட்டும்!

ஆசாரம் அன்னம் இடும் ! அர்த்தம் அறிவோமா?

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும்...

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி; சுகாதாரத்துறை செயலா் அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சியின் மூலம் அறுவை சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கரப்பான் புண்களை விரைவில் குணமாக்கும் கஸ்துாரி மஞ்சள்….!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இதனை தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

பச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும்.ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள்.மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை...
- 2026

Recent articles